நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது.
 

தெற்கு கடற்படை கட்டளை காலி கடற்படைகப்பல் தக்‌ஷினவின் வீரர்களால் நேற்று (30) அகுரல கடல்பிரதேசத்தில் அனுமதி இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

31 Jan 2017

கடற்படை தளபதிஇந்தியாவுக்கு விஜயம்
 

இந்திய கடற்படையின் அழைப்பின் பேரில்கடற்படை ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான புதிய வழிவகைகள் திறக்கும் நோக்கத்தின் இலங்கை கடற்படை தளபதிவைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் 2017ஜனவரி 29 ம்திகதி இந்தியாவுக்கு சென்றார்.

31 Jan 2017

02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள்பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திரவிஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமையஇலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்து.மேலும், மக்களுக்குசுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த பகுதிகளில் நீர்சுத்திகரிப்புநிலையங்கள் நிருவப்படுகின்றன.அதன் மற்றுமொரு திட்டமாக.

30 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு மீனவர்கள் கைது.
 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு நபர்கள் இருவரை வெவ்வேறு இடங்களில் வைத்து நேற்று (29) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 Jan 2017

சட்டவிரோத கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டதுடன் மான் இறைச்சியுடன் ஒருவரும் கைது
 

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி தனமல்வில பகுதியில் மேற்கொள்ளபட்ட சோதனையின் போது 26.5 கிலோகிராம் மான் இறைச்சியுடன் ஒருவரும் கதிர்காமம் பொலிஸ் விசேட செயலணி அதிகாரிகளுடன் இணைந்து கடற்படையினரால் கைது செய்யபட்டுள்ளார்.

29 Jan 2017

கடலோர பாதுகாப்பு படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது.
 

மிரிச்ச கடலோர பாதுகாப்பு படை ரோஹன நிருவனத்தின் வீர்ர்களால் நேற்று (28) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு ஒறுவர் மற்றும் வெலிநாட்டு இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

29 Jan 2017

02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திரவிஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்து.

28 Jan 2017

‘சயுருசர’ எனும் 31வது சஞ்சிகை வெளியீடு
 

கடற்படையினரின் ஆக்கங்களைக் கொண்ட ‘சயுருசர’ எனும் 31வது சஞ்சிகை குறித்த சஞ்சிகையின் பிரதி ஒன்று இன்று (27) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு பிரதம ஆசிரியர் லெஃப்டினென்ட் கமாண்டர் ருவன் பேமவீர அவர்களினால்கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

27 Jan 2017

‘பூட் பிரின்ட் ஒன் தே சேன்ட்ஸ் ஒப் டைம்’ (Foot Prints on the Sands of time’) எனும் புத்தகம்கடற்படை தளபதிக்கு வழங்கி வைப்பு
 

இலங்கை முன்னாள் இராணுவத்தினரின் சங்கத்தினால் வெளியிடப்பட்ட ‘பூட் பிரின்ட் ஒன் தே சேன்ட்ஸ் ஒப் டைம்’ (‘Foot Prints on the Sands of time’)எனும் புத்தகத்தின் முதல் பிரதியை இன்று (27) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

27 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது.
 

வடக்கு கடற்படை கட்டளை மன்டதீவு கடற்படை கப்பல் வேலுசுமனவின் வீரர்களால் நேற்று (26) சிருதீவுக்கு நெருங்கிய கடல் பிரதேசத்தில் தனியிலை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 Jan 2017