நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (04) நார்வே தீவுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 உள்நாட்டு மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

04 Jun 2017

06 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் 05 பேர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி சிலாபம் கடலோரக் காவல்படை திணைக்களத்தின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மாரவில போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொன்டுள்ள சோதனையின் போது நீர்கொழும்பு தொடுவாவ பாலம் அருகிள் வைத்து 06 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் 05 பேரை 02ம் திகதி கைது செய்யப்பட்டுளனர்.

04 Jun 2017

நிவாரணப் பொருட்களுடன் வருகைதந்த மூன்று சீன கப்பல்கள் தாயாகம் திரும்பின.
 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கானநிவாரணப்பணிகளுக்கு உதவியளிக்கும் வகையில் நிவாரணப் பொருட்கள் சகிதம்இலங்கைக்கு கடந்தமாதம் (மே, 31) வருகை தந்த சீன இராணுவ கடற்படைக்குச்சொந்தமான “சாங் சுன்”,”ஜிங் சௌ”, “சஓ ஹு” ஆகிய கப்பல்கள் அண்மையில் (ஜூன், 03 ) தாயாகம் திரும்பின.

03 Jun 2017

சூரியவெவ மீககஜதுற குளத்தின் புனர்நிர்மாணப்பணிகளுக்கு கடற்படையின் ஆதரவு
 

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவந்த சூரியவெவமீககஜதுற குளத்தின் புனர்நிர்மாணப்பணிகள் அண்மையில் (ஜுன், 02) நிறைவுசெய்யப்பட்டது.குறித்த இக்குளம் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்புரைக்கமைய கடற்படையினரின் சமூக நலத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

02 Jun 2017

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அவுஸ்திரேலிய அரசிடமிருந்து உதவிப்பொருட்கள்
 

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கபட்டுள்ள மக்களுக்குநிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை மேலும் வினைத்திரனாக்கும் வகையில்அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் இன்று(01) கொழும்பு, இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் வைத்து கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

01 Jun 2017