06 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் 05 பேர் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி சிலாபம் கடலோரக் காவல்படை திணைக்களத்தின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மாரவில போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொன்டுள்ள சோதனையின் போது நீர்கொழும்பு தொடுவாவ பாலம் அருகிள் வைத்து 06 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் 05 பேரை 02ம் திகதி கைது செய்யப்பட்டுளனர்.
04 Jun 2017
நிவாரணப் பொருட்களுடன் வருகைதந்த மூன்று சீன கப்பல்கள் தாயாகம் திரும்பின.
சூரியவெவ மீககஜதுற குளத்தின் புனர்நிர்மாணப்பணிகளுக்கு கடற்படையின் ஆதரவு

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவந்த சூரியவெவமீககஜதுற குளத்தின் புனர்நிர்மாணப்பணிகள் அண்மையில் (ஜுன், 02) நிறைவுசெய்யப்பட்டது.குறித்த இக்குளம் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்புரைக்கமைய கடற்படையினரின் சமூக நலத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
02 Jun 2017