நிகழ்வு-செய்தி

‘சயுருசர’ எனும் 33 வது சஞ்சிகை வெளியீடு, சயுருசர சஞ்சிகைக்கு 10 ஆண்டு நிறைவு
 

கடற்படையினரின் ஆக்கங்களைக் கொண்ட ‘சயுருசர’ எனும் 33வது சஞ்சிகையின் பிரதி ஒன்று இன்று (24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு பிரதம ஆசிரியர் லெஃப்டினென்ட் கமாண்டர் ருவன் பிரேமவீர அவர்களினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

24 Jul 2017

2 வது தெற்காசிய நிபுணர்களுடைய டேபிள் டென்னிஸ் போட்டி தொடரில் வெற்றியாளர்கள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

2 வது தடவயாக நடைபெற்ற தெற்காசிய நிபுணர்களுடைய டேபிள் டென்னிஸ் போட்டி தொடரில் வெற்றிப்பெற்ற கடற்படையினர்கள் இன்று (ஜூலை 24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.

24 Jul 2017

கடலில் மூழ்கிய இரன்டு (02) யானைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் இனைக்கப்பட்டுள்ள கடற்படை வீர்ர்களால் இன்று (ஜூலை 23) காலை திருகோணமலை, ரவுன்ட் தீவு மற்றும் கெவுலியா துடுவ பகுதி கடலில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த இரன்டு (02) யானைகளின் உயிரினை வெற்றிகரமாக காப்பற்றப்பட்டுள்ளது.

23 Jul 2017

நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவுவதற்கான இரண்டாவது கட்டம் ஆரம்பித்துள்ளது
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

23 Jul 2017

ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் போர்கப்பல்கள் தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் (JMSDF) இசுமோ மற்றும் சசனமி கப்பல்கள் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (ஜுலை 23) கொழும்பு துறைமுகத்தை விட்டு தாயகம் திரும்பின. இங்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி குறித்த கப்பல்கள் அனுப்பிவைத்தனர்.

23 Jul 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (ஜுலை 22) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 மினவர்கள் நயாறு மற்றும் கோகிலாய் கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.

23 Jul 2017

இலங்கை கடற்படை தன்னுடைய மிகப்பெரிய தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் பெறுகிறது
 

இலங்கை கடற்படைக்காக இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிர்மானிக்கப்பட்ட முதலாம் தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூலை 22) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

22 Jul 2017

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் கைது
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் இன்று (ஜுலை 21) இரவு பருத்தித்துறை வட பகுதி கடலிருந்து 15 கடல் மைல்கள் தூரத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளது.

21 Jul 2017

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் இசுமோ கப்பலுக்கு விஜயம்
 

நல்லெண்ண நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் இசுமோ கப்பலை பார்வையிடவென இன்று (ஜூலை 21) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

21 Jul 2017

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 5 சவுக்கு சுறாக்களுடன் 07 பேர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜுலை 20) தெற்கு கடற்படை கட்டளையின் இனைக்கபட்ட கடலோர காவல்படையின் வீர்ர்களால் தங்காலை மீன்பிடி துறைமுகம் அருகில் வைத்து 05 சவுக்கு சுறாக்களுடன் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 Jul 2017