நிகழ்வு-செய்தி

கொழும்பு சுப்பர்குரொஸ் 2019 ஓட்டப் போட்டி வெலிசறையில் இடம்பெற்றது

இலங்கை கடற்படை மூன்றாவது தடவையாக இலங்கை மோட்டார் சாரதிகள் சங்கத்துடன் இனைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு மோட்டார் ஓட்டப் போட்டி 2019 டிசம்பர் 01 ஆம் திகதி வெலிசறை கார் மற்றும் மோட்டார் ஓட்டப் போட்டி பந்தய தடத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

02 Dec 2019

கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்ட பீடி இலை பொட்டலங்கள் கடற்படை கண்டுபிடித்துள்ளது

கடற்படையால் இன்று (2019 டிசம்பர் 02) காலையில் துனுக்காய் பகுதியில் உள்ள இலுப்புகடவாய், சிப்பியாரு கடற்கரையில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 297.7 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

02 Dec 2019

கட்டளைகளுக்கிடையிலான ஆண் மற்றும் பெண் கூடைப்பந்து போட்டிதொடரில் வெற்றி மேற்கு கடற்படை கட்டளைக்கு

2019 ஆம் ஆண்டிற்கான இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கூடைப்பந்து போட்டித்தொடர் இலங்கை கடற்படைக் கப்பல் 'கெமுனு' நிருவனத்தில் நவம்பர் 25 முதல் 2019 டிசம்பர் 1 வரை நடைபெற்றது, இப் போட்டித்தொடரில் பரிசு வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கலந்து கொண்டார்.

02 Dec 2019

போதைப் பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2019 டிசம்பர் 01 ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர, பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது. 04.210 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

02 Dec 2019

சர்வதேச கடல்சார் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சி திட்டம் வெற்றிகரமாக முடிந்தது

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனத்தின் பங்காளிகளுக்காக நடத்தப்படுகின்ற கப்பல்கள் மற்றும் கப்பல்களுக்கான அணுகல், நடைமுறைகள் மற்றும் ஆய்வுக்கான நடைமுறைகள் பற்றிய பயிற்சி பாடநெரியின் சான்றிதழ் விருது வழங்கும் விழா 2019 நவம்பர் 30 அன்று திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

01 Dec 2019

ருஹுனு ரச சரணிய – 2019 'உணவு கண்காட்சிக்காக கடற்படை பங்களிப்பு

தெற்கு மாகாண வேளாண் அமைச்சகம் மற்றும் முப்படைகள் ஏற்பாடு செய்த ருஹுனு ரச சரணிய ' உணவு கண்காட்சி 2019 நவம்பர் 29 மற்றும் 30 திகதிகளில் காலி நகர மண்டபத்தில் நடைபெற்றது.

01 Dec 2019