நிகழ்வு-செய்தி
11 கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இருவர் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் இன்று (ஜனவரி 02) கல்பிடிய குடாவ கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் வழியால் கடத்திக்கொன்டுருந்த 11 கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இலங்கை நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
02 Feb 2019
சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் வழங்கிய தகவலின் படி பட்டியபொல போலீஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் நேற்று (பிப்ரவரி 01) மாத்தரை கந்தர பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 50 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
02 Feb 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கடற்படையினரினால் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினராள் நேற்று (பெப்ரவரி 01) கல்பிடி, சின்னப்பாடு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.
02 Feb 2019
இலங்கை கடற்படையினரினால் தயாரிக்கப்பட்ட இரண்டு படகுகள் சீஷேல்ஸ் அரசிடம் கையளிப்பு

வெலிசறை கடற்படை முகாமில் அமைந்துள்ள கடற்கரையோர காவல் படகுகளை தயாரிக்கும் தளத்தில் (Inshore Patrol Craft Construction Project) தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு படகுகள் சீஷேல் நாட்டுக்கு வழங்கும் நிகழ்வு இன்று (பெப்ரவரி 01) கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் இடம்பெற்றது.
01 Feb 2019
சுகயீனமுற்ற மீனவரை கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டன

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் ஏற்பட்ட சுகயீனமுற்றத்தினால் மீனவர் ஒருவரை கடற்படையினரால் இன்று (பிப்ரவரி 01) கரைக்கு கொண்டுவரப்பட்டது.
01 Feb 2019
18.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை புலனாய்வு தகவலின் படி யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து 18.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை (02) கைது செய்துள்ளனர்.
01 Feb 2019
கைப்பற்றப்பட்ட 06 இந்திய மீன்பிடி படகுகள் மீள இந்தியாவிற்கு ஒப்படைக்கப்பட்டன

இலங்கை கடல் எல்லைப்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்தினால் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களுக்க உரித்தான 06 இந்திய மீன்பிடி படகுகள் மீள இந்தியாவிற்கு ஒப்படைக்க இன்று (ஜனவரி 31) இலங்கை கடலோர திணைக்களத்தின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
31 Jan 2019
529 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்க கடற்படை ஆதரவு

கடற்படை புலனாய்வு தகவலுக்கமைய மன்னார் பொலிஸ் அதிகாரிகள் சிலர் மூலம் இன்று (ஜனவரி 31) மன்னார், நூர் வீதியில் புகையிலை கிலோ கிரகம் 529 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் , இந்த புகையிலை தொகை ஒரு லொரி வண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
31 Jan 2019
சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 75 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 75 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (ஜனவரி 31) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
31 Jan 2019
இலங்கை கடற்படை அதிகாரிகள் சிலர் இந்திய கடற்படை டோனியர் விமான பயிற்ச்சியில்

இந்திய கடற்படையின் டோனியர் வகைக்கு உரித்தான விமானமொன்று கடந்த ஜனவரி 28 ஆம் திகதி விமானப் பயிற்ச்சொன்றுக்காக இலங்கைக்கு வந்துசேர்ந்தது.
31 Jan 2019