நிகழ்வு-செய்தி
கடற்படையினரால் 60.7 கிலோ கிராம் பீடி இலை மீட்கப்பட்டுள்ளன

கடற்டையினரால், 2019 ஜூன் மாதம் 4 ஆம் திகதி பலைத்தீவு கடற்கரை பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 60.7 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.
06 Jun 2019
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கடற்கரை சுத்திகரிப்பு திட்டமொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

2019 ஜூன் 05 ஆம் திகதிக்கி ஈடுபட்டு இருக்கும் உலக சுற்றாடல் தினத்துக்கு இணையாக இன்று (ஜூன் 05)தென் கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இனைந்து காலி கோட்டையைச் சுற்றியுள்ள கடற்கரை பகுதி சுத்தம் செய்யும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டன.
05 Jun 2019
ஐக்கிய அமெரிக்க பிரதிநிதிகள் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்க அரசுத்துறையின் மற்றும் இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகள் 2019 ஜூன் 04 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்கவை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
05 Jun 2019
கடற்படையினரினால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் 239 கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை இனைந்து 2019 ஜூன் 04 ஆம் திகதி மஹருப் நகர் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத 239 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
05 Jun 2019
வெளிநாட்டு வணிகக் கப்பலின் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

“கேப் வயலட்” எனப் வணிகக் கப்பலில் இருந்த ஒருவரின் வயிற்று கோளாறு காரனத்தினால் அவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (ஜூன் 04) உதவியளித்துள்ளனர்.
04 Jun 2019
கடற்படையினரால் வீட்டிடொன்றுக்கு பின்புரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கிராம் கேரல கஞ்சா கைது.

இன்று ஜூன் மாதம் 4ம் திகதி கடற்படை வீரர்களுடன் இணைந்து பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வீட்டிட்க்கு பின்புரம் புதைத்து வைக்கப்பட்ட 700 கிலோ கிராம் கேரல கஞ்சா கண்டெடுக்கப்பட்டுள்ளது.
04 Jun 2019
மன்னார் பிரதேசத்தில் தாவுழ்பாடு கடற்கரையில் 33 பீடி இலை பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன

வட மத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்டையினரால், ஜூன் மாதம் 4 ஆம் திகதி மன்னாரில் உள்ள தாவுழ்பாடு கடற்கரையில் பீடி இலைகளின் 33 பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
04 Jun 2019
ஹெரோயினுடன் மூவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் மன்னார் போலீஸ் ஊழல் விசாரணை பிரிவு அதிகாரிகள் இனைந்து மன்னார், உப்புகுழம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டன.
03 Jun 2019
ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க கிழக்கு கடற்படை கட்டளைக்கு தளபதியாக பதவியேற்றார்.

கிழக்கு கடற்படை தலைமையகத்தில் இன்று (ஜூன் 03) ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க கிழக்கு கடற்படைப் கட்டளைக்கு தளபதியாக பதவியேற்றார்.
03 Jun 2019
மன்னார் பகுதியில் மரம் அறுக்கும் ஆலையில் இருந்து 526 கிலோகிராம் புகையிலை கண்டுபிடிக்க கடற்படை ஆதரவு

கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இனைந்து 2019 ஜுன் 03 காலை மன்னார் பெரியகாமன் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மரம் அறுக்கும் ஆலையமொன்றில் மறைக்கப்பட்டுருந்த 526 கிலோகிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டன.
03 Jun 2019