நிகழ்வு-செய்தி

கங்கசங்துறை புநித அந்தோனியார் ஆலயத்தின் பழுதுபார்திற்கு கடற்படையினர் உதவி

கங்கசங்துறை புநித அந்தோனியார் ஆலயத்தின் பழுதுபார் நேற்று முன்தினம் நிகழ்த்துடன் அதற்காக இலங்கை கடற்படை உதவிசெய்யுள்ளனர். அப் புழுதுபார்திற்காக செலவிடு பணத்தின் பங்கு கடற்படை பெளத்த சங்கத்தினால் வழங்கயுள்ளனர்.

05 May 2016

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாட்டில் பிரான்ஸ் தூதுவராக நடதடிக்கை செய்யும் அதிமேதகு ஜின் மரீன் ஸகூப் அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை இன்று (4) கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தார்.

04 May 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் 03 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஐவர் மன்னார் வெடிதலதீவுக்கும் மட்டலம்பிட்டிற்கும் இடையே சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட வேளையில் ‘புவனெக’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர்.

04 May 2016

ரோயல் கல்லூரியின் கடற்படை தளபதிக்கு உபஹாரம்
 

1969- 1980 காலத்தில் கொழும்பு ரோயல் கல்லூரில் பழைய மாணவராக கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கான உபஹாரம் வழங்க விழா இன்று 03 அக்கல்லூரில் நடைபெற்றது.

03 May 2016

தலசீமியா மருந்துபாவனை இயந்திரங்கள் கையளிக்கப்பட்ட 05 ம் கட்டம் ஜனாதிபதி அவர்களாவரின் தலைமையின்.
 

தலசீமியா நோய்களுக்கான கடற்படையினரால் தயாரிக்கப்பட்டுள்ள தலசீமியா மருந்துபாவனை இயந்திரங்கள் 275 இலவசமாக கையளிக்கப்பட்ட நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் நடைபெற்றுள்ளது.

02 May 2016

சட்டவிரோத மீன்பிடிபதற்காக பயங்படுகின்ற துப்பாக்கி ரைவப் பொறி 3 கிலோ கைது
 

திருகோணமலை உள்ளக்கேளி களப்பு பகுதியில் மறை இருந்த “ கன் பவுடர்” எனும் வகையில் துப்பாக்கி ரைவப் பொறி 2.6 லங்கா படுன நிறுவனத்தில் கடற்படை வீர்ர்களினால் நேற்று (01) தேடிபெறுக்கப்பட்டது.

02 May 2016

விருசர வரப்பிரசாத அட்டைகள் வழங்கி வைப்பு 06ம் கட்டம் ஹம்பந்தொட்டையில்
 

விருசர வரப்பிரசாத அட்டை வழங்கி வைக்கும் வைபவம் 06ம் கட்டம் இன்று (, 30) மாகம் ருஹுணுபுர சர்வதேச கேட்போர்கூடத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையின் இடம்பெற்றது.

30 Apr 2016

15 வது பாதுகாப்பு சேவை ஆசியாக் கண்காட்சி மற்றும் ஒற்றுமைக்காக பாதுகாப்பையிட்டு மாநாடுக்கு கடற்படை இரு அதிகாரிகள் பங்கேற்ப்பு.

2016 எப்ரல் மாதம் 21 ம் திகதி மலேசியாவில் க்வாலா லாம்பூரில் நடந்த 15 வது பாதுகாப்பு சேவை ஆசியாக் கண்காட்சி மற்றும் ஒற்றுமைக்காக பாதுகாப்பையிட்டு மாநாடுக்காக மெலேசியன் பிரதமர் திரு தாடோ செரி மொஹொமட் நஜீப் பின் அப்துல் ரசாக் அவர்கலின் அழைப்பினை மீது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையின் குழுவுக்கு கடற்படையின் ரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னயியா மற்றும் கொமாண்டர் சதுர கமகே அவர்கள் கலைந்துகொண்டனர்.

30 Apr 2016

பிரான்ஸ் கடற்படை அகொநிட் கப்பலில் வரவேற்பு விழா
 

கொழும்புத்துறை முகத்திற்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான “எகோநிட்“ கப்பலில் வரவேற்பு விழா அமைக்கப்பட்டிருந்த்து.

29 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 16 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 16 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் நேற்று 28 திகதியன்று கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 13 தலைமன்னார் கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட வேளையில் ‘தம்மென்னா’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர்.

29 Apr 2016