நிகழ்வு-செய்தி

கடற்படைக்காக இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கப்பல்களை கண்காணிப்புபதற்காக இராஜாங்க பிரதிநிதிகள் விஜயம்

இந்தியாவில் கோவா பிரதேசத்தில் நடைபெறுக்கப்படும் 2016 பாதுகாப்பு கண்காட்சிக்காக இந்தியாவுக்கு செல்லிருந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா ஆகியோரும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பு பணிகளை வினைத்திறனாக மேற்கொள்ளும் வகையில் இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் உயர் ரக கடலோர கண்காணிப்புக் கப்பல்களின் முன்னேற்ற நடவடிக்கைகளை பார்வைக்காக (மார்ச், 27) கலந்து கொண்டனர்.

28 Mar 2016

அமெரிகா “ப்லூ ரிட்ஜ்” எனும் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

அமெரிகா கடற்படையின் 7வது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யுஎஸ்எஸ் அமெரிகா “ப்லூ ரிட்ஜ்” போர்க்கப்பல் நல்லெண்ண அடிப்படையில் நேற்று (.26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

26 Mar 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிலினொச்சி கரந்ச்சி கடல் பரப்பில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் சேகரித்த ஈடுபட்ட மீனவர் ஒருவர் 30 கிலோவுடன் வடமத்திய கட்டளைக்குறிய கடற்படை கப்பல் ‘புவனெக’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று 25 கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட மீனவர் உஅட்டைகள் கிலினொச்சி கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

26 Mar 2016

09வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டி- ஆரம்பிக்கப்படது.

09வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டி இன்று 24 பனாகொட இராணுவ முகாமில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட உள்ளரங்க மைதானத்தில் அண்மையில் (24) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ.

25 Mar 2016

சம்பூரில் பிரதேசத்தில் மேலும் 177 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கும்
 

அதி மேன்ம தகு ஜனாதிபதி அவர்களின் கருதுகோள்கள் மீது சம்பூரில் கடற்படையினர் வசமிருந்த பொதுமக்களின் 177 ஏக்கர் காணி இன்று (25) உத்தியோகபூர்வமாக அவற்றின் உரிமையாளர்களிக்கு கையளிக்ப்பட்டன.

25 Mar 2016

மன்னார் கடல் பரப்பில் கேரல கஞ்சா 51.5 கிலோ கடற்படையின் கைது.
 

கடற்படைக்கு பெறுத்த இரசிய தகவல் மீது சிலாவதுர கடல் பகுதியில் நீரில் மிதிருந்த கேரல கஞ்சா 51.5 கிலோ கடற்படை கப்பல் ‘தேரபுத்த’ வின் கடற்படை வீரர்களினால் இன்று 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

24 Mar 2016

இரு ஜபானிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

“யுடாசி” மற்றும் “யுகரி” எனும் இரு ஜபானிய கடற்படைக் கப்பல்கள் இன்று 24 கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.

24 Mar 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

திருகோணமலை குச்சவேலி கடல் பிரதேசத்தில் சட்டவிரோத வலைகள் எடுத்து மீன் பிடியில் ஈடுபட்ட 06 மீனவர்களையும் ஒரு படகும் ‘கடற்படை டொக்கியாட் கடற்படை வீரர்களினால் நேற்று 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

24 Mar 2016

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது
 

டெல்ப் தீவின் வடமேல் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட03 இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி டோலர் படகும் நேற்று 23 ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

24 Mar 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

திருகோணமலை “செபல் ஐலண்ட்” கடல் பிர்ரேசத்தில் சட்டவிரோத பொருட்கள் எடுத்து மீன் பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்களையும் 02 படகுகளையும் ‘கடற்படை டொக்கியாட் கடற்படை வீரர்களினால் நேற்று 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

23 Mar 2016