நிகழ்வு-செய்தி
லியுஷு ,சென்யா மற்றும் கின்காயு ஆகிய சைனா கப்பல்களில் சைனா பகப்பல் குழுவின் உப பணியாளர் குழு தலைவர் இலங்கை கடற்படை தளபதி சந்திப்பு
ஐந்து நாட்கள் உத்தியோக சுற்றுலா பயணத்திற்கு ஜனவரி மாதம் 17 திகதி கொழும்பு துறைமுகத்துக்கு அடைந்த சைனா கடற்படைக்கு சொந்த
18 Jan 2016
ஜனகபுரம் வித்தியாலத்தில் செயலற்ற இருந்த RO Plant இயந்திரம் கடற்படையினரால் உயிர்பூட்டுப்பட்டுள்ளது.
கொடுமையான சிறுநீர நோய் தடைப்பதாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி காரியசாதனைப் படை அணியால் மூலம் கடற்படையின் செய்ய கேட்டுக்கொள்ளப்படி வெலிஒய ஜனகபுரம் வித்தியாலத்தில் செயலற்ற இருந்த RO Plant இயந்திரம் கடற்படையினரால் பழுதுபார்தல் செய்து மாணவர்களின் நற்பலனாக உயிர்பூட்டுப்பட்டது.
18 Jan 2016
லெப்டினன்ட் கொமாண்டர் இஷார கருணாரத்ன இயற்றிய ‘ஸ்ரீ லங்காவே ஆரண்ணிய சேனாசன சம்பிரதாய “ என்ற நூல் கடற்படை தளபதிக்கு ஏற்றுக் கொள்ளும்.
இலங்கையின் ஆரண்ணியில் வசிக்கிற தேரர்களின் சம்பிராயம் மற்றும் முறைகள் பற்றி நீண்ட படிப்பு பின்னார் லெப்டினன்ட் கொமாண்டர் இஷார கருணாரத்ன இயற்றிய ‘ஸ்ரீ லங்காவே ஆரண்ணிய சேனாசன சம்பிரதாய “ என்ற நூலில் முதலாம் வெளியீட்டு பிரதி கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளுபடுத்து இன்று 18 கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.
18 Jan 2016
இடை பயிற்சாற்றல் வளர்க்க வதற்காக இந்து இரெண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன.
இந்து கடற்படையின் ‘ தரங்கனீ மற்றும் சுதர்சனீ ஆகிய பயிற்சி பாய் மரக் கப்பல்கள் பயிற்சாற்றல் வளர்க்க வதற்காக
17 Jan 2016
சைனா கடற்படைக்கு சொந்த மூன்று கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வரும்
சைனா கடற்படைக்கு சொந்த ‘ லியுஷு ,சென்யா மற்றும் கின்காயு ஆகிய மூன்று கப்பல்கள் இன்று 17 கொழும்பு துறைமுகத்துக்கு அடைந்தன.
17 Jan 2016
கடல் எல்லை ஓப்பந்த்த்தை மீற இந்து மீன்பிடிகார்கள் 03 பேர் கைதுசெய்யப்பட்டது
கறைநகர் வடமேல் திசையில் இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இந்து
17 Jan 2016
அமெரிகன் துதுவர் தெற்கு கடற்படை கட்டளையாளர் சந்தித்தல்
இலங்கையின் மற்றும் மாலைதீவ் அமெரிகன் துதுவர் அதுல் கேஷப் அவர்கள் ஜனவரி மாதம் 14 திகதி காலி தெற்கு கடற்படை கட்டளையாளர் தலைமையகத்தில் தெற்கு கடற்படை கட்டளையாளர் ரியர் அத்மிரால் ஜகத் ரணசிங்க அவர்கள் சந்தித்தார்.
16 Jan 2016
சட்டமுறையற்றமாக வலைகள் எடுத்து மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 22 பேர் கைதுசெய்யப்பட்டது
கல்பிட்டில் இ.க.க விஜய நிறுவனத்தில் கடற்படையினர் கொண்டச்சி மற்றும் கறைதீவ் இடையிலே கடல் பகுதியில் சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட
16 Jan 2016
விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர் 8 பேர் திருப்பித்தர மறுப்புக்காக கடற்படையினர் உதவி செயிவினர்.
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர் 8 பேர்
15 Jan 2016
சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 03 பேர் கைதுசெய்யப்பட்டது
தெற்கு கடற்படை கட்டளையைக்கு சொந்தமான பாதுகாப்பு சேவையை ஈடுபட்ட
14 Jan 2016