நிகழ்வு-செய்தி

அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த மற்றும் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 17 நபர்கள் கடற்படையினரால் கைது

மன்னார் படைதுரை பகுதிக்கு மேற்கு கடல் பகுதியில் 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி கடற்படை மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த மற்றும் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 17 நபர்கள் கைது செய்யப்ட்டனர்.

15 Apr 2020

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை, சல்பெயாரு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 06 பேரை 2020 ஏப்ரல் 13 ஆம் திகதி கடற்படை கைது செய்தது.

14 Apr 2020

ஹெரொயின் கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

2020 ஏப்ரல் 13 ஆம் திகதி புத்தலம் அலன்குடா பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 6 கிராம் மற்றும் 450 மில்லிகிராம் ஹெராயின் உடன் ஒரு ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

14 Apr 2020

பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை கருத்தில் கொண்டு, 2020 ஏப்ரல் 13 ஆம் திகதி பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பால் பொங்க வைக்கும் விழா மற்றும் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை மகிழ்விக்க ஒரு இசை மாலை ஏற்பாடு செய்யபட்டது.

14 Apr 2020

ஜா-எல சுதுவெல்ல பகுதியிலிருந்து கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிய 28 நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மேலும் 32 நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்.

ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை தவிர்த்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த ஜா-எல,

14 Apr 2020

சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களுடன் 07 நபர்கள் கைது செய்ய கடற்படை உதவி

2020 ஏப்ரல் 12 ஆம் திகதி, தங்காலை இருந்து பெலியத்த வரை நடத்தப்பட்ட ரோந்துப் பணியில் மற்றும் கிங்தொட்ட சாலைத் தடையில் வைத்து சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களுடன் 07 நபர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

13 Apr 2020

பல சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைது

கடற்படை இன்று (2020 ஏப்ரல் 13) மட்டக்களப்பு களப்பு பகுதியில் நடத்திய ரோந்துப் பணியின் போது மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 07 தடைசெய்யப்பட்ட வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

13 Apr 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 09 நபர்கள் புறப்பட்டு சென்றனர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 09 நபர்கள் இன்று (2020 ஏப்ரல் 13) தங்குடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

13 Apr 2020

பருத்தித்துறை, மணல்காடு கடல் பகுதியில் கஞ்சா கடத்திக்கொண்டிருந்த டிங்கி படகொன்று கடற்படையினரால் கைது

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, இலங்கை கடல் பகுதி முழுவதும் ரோந்துப் பணிகளை வலுப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

13 Apr 2020

செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 18 நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை எலிசபெத் தீவுக்கு அப்பால் கடல் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடித்த 18 பேரை 2020 ஏப்ரல் 12 ஆம் திகதி கடற்படை கைது செய்தது.

13 Apr 2020