நிகழ்வு-செய்தி
கடலில் பாதிக்கப்பட்ட ஆறு மீனவர்களை கடற்படையால் மீட்பு

2020 ஜனவரி 13 ஆம் திகதி கடலில் பாதிக்கப்பட்ட ஆறு மீனவர்களை (06) கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டது.
13 Jan 2020
ஹெராயின் கொண்ட நான்கு பேரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து திருகோணமலை சமுத்திரகம பகுதியில் இன்று (2020 ஜனவரி 12) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 31.187 கிராம் ஹெராயின் (11 பாக்கெட்டுகள்) கண்டுபிடிக்கப்பட்டது.
12 Jan 2020
மீனவர்களின் வலைகளில் சிக்கிய கடலாமைகளை கடற்படை மீட்டுள்ளது

கடந்த சில நாட்களாக மன்னார் கடற்கரையில் மீனவர்களின் வலைகளில் சிக்கிய பல கடலாமைகளை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.
12 Jan 2020
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தடகள போட்டித் தொடர்- 2019 வெற்றிகரமாக நிறைவு

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான தடகள போட்டித் தொடர்- 2019 ஜனவரி 10, 11 திகதிகளில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் வண்ணமயமான குறிப்பில் நடைபெற்றது.
12 Jan 2020
தீவைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதியை சுத்தப்படுத்த கடற்படை பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று (2020 டிசம்பர் 11) அன்று வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகள் மையமாக கொண்டு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
11 Jan 2020
துப்பாக்கியுடன் ஒருவரைக் கைது செய்ய கடற்படை உதவி

2020 ஜனவரி 10 ஆம் திகதி வாலச்சேனை குரிஞ்சிநகர் பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது டி 56 தாக்குதல் துப்பாக்கியுடன் ஒருவரை கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து கைது செய்தனர்.
11 Jan 2020
டயலொக் ரக்பி லீக்கில் கடற்படை மற்றொரு வெற்றியைப் பதிவு செய்தது

2020 ஜனவரி 10 ஆம் திகதி வெலிசர கடற்படை ரக்பி மைதானத்தில் இடம்பெற்ற டயலொக் ரக்பி லீக்கின் மற்றொரு போட்டியின் போது இராணுவ அணியை 34 புள்ளிகளுக்கு 35 புள்ளிகளாக வீழ்த்தி கடற்படை அணி ஒரு விரிவான வெற்றியைப் பெற்றது.
10 Jan 2020
ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 ஜனவரி 10 ஆம் திகதி புத்தலம் பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
10 Jan 2020
டி.என்.டி மற்றும் சி4 கலந்த வெடிமருந்துகளை கண்டுபிடிக்க கடற்படை உதவி

2020 ஜனவரி 9 ஆம் தேதி கின்னியா பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது டி.என்.டி மற்றும் சி 4 கலந்த வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.
10 Jan 2020
கடற்படை மற்றும் பொலிஸ் கூட்டு நடவடிக்கையின் போது, நீர் ஜெல் குச்சிகளால் செய்யப்பட்ட 02 சார்ஜர்களுடன் ஒரு நபர் கைது

நிலாவேலி தேவுகல் கடற்கரை பகுதியில் 2020 ஜனவரி 9 ஆம் திகதி காவல்துறையினருடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தேடல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற நீர் ஜெல் குச்சிகளால் செய்யப்பட்ட 02 சார்ஜர்களுடன் ஒரு சந்தேக நபரை கடற்படை கைது செய்தது.
10 Jan 2020