நிகழ்வு-செய்தி
சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 40 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 40 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (ஜுலை 20) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 20 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.
26 Jul 2018
05 கிலோகிராமுக்கு மேற்பட்ட தங்கத்துடன் இருவர் கைது

கடற்படைக்கு கிடத்த தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினர்களால் நேற்று (ஜூலை 24) கல்பிட்டி, கிபுல்பொக்க, உச்சமுனி கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதனை முரையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்த 5.7 கிலோ கிராம் தங்கத்துடன் உள்நாட்டு இருவரை கைப்பற்றப்பட்டது.
25 Jul 2018
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 02 படகுகள் நேற்று (ஜூலை 23) கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.
24 Jul 2018
சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 76 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 76 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.
24 Jul 2018
அமெரிக்க இராணுவப் படை பசிபிக் பிராந்தியத்தின் தலைவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்க இராணுவப் படை பசிபிக் பிராந்தியத்தின் தலைவர் ஜெனரல் ரொபட் பிரவுன் அவர்கள் இன்று (ஜுலை 23) ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
23 Jul 2018
இலங்கை கடற்படை கப்பல் ரனவிஜய அதன் 24 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் பொருட்கள் போக்குவரத்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனவிஜய கடந்த ஜுலை 21 ஆம் திகதி தன்னுடைய 24 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.
23 Jul 2018
கிலாலி ஏரியில் நடத்திய மீட்பு நடவடிக்கை பற்றிய பயிற்சி வெற்றிகரமாக நிரைவடைந்தது

கடற்படை சிறப்பு படகு படையனி, உடனடி அதிரடி படகுகள் படையனி, நீர்முழ்கி ஆகிய பிரிவுகளின் வீர்ர்கள் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிருவனத்தில் அதிகாரிகள், வீர்ர்கள் இனைந்து கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி கிலாலி சங்குபிட்டி பகுதியில் வெற்றிகரமாக வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளின் போது மீட்பு முறைகளை பற்றி பயிற்சியொன்று மேற்கொன்டுள்ளது.
23 Jul 2018
பேரே ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள கால்வாய்கள் சுத்தம் செய்ய கடற்படையின் உதவி

கொழும்பு, ஹுனுபிடிய கங்காராமாதிபதி கலாநிதி மதிப்பிற்குரிய கல்பொட சிரி ஞானிஸ்வர தேர்ரின் அறிவுறுத்தப்பட்டபடி பேரே ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள கால்வாய்கள் சுத்தம் செய்யும் திட்டமொன்று நேற்று (ஜுலை 22) கொழும்பு மேயர், திருமதி. ரோஸி சேனநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
22 Jul 2018
கடற்படை நீரியல் அளவைப் பிரிவின் பிரதானி பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு

பாதுகாப்பு நடவடிக்கைகள் நிமித்தம் இலங்கை கடற்படையின் நீரளவியல் சேவையினால் தயாரிக்கப்பட்ட இரண்டு நீரளவியல் விளக்கப்படங்கள், பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களிடம் கடற்படையின் பிரதம நீரியல் அளவீட்டாளர் ரியர் அட்மிரல் சிசிர ஜெயக்கொடி அவர்கள் அண்மையில் ஜூலை, 19 வழங்கிவைத்தார்.
21 Jul 2018
கடற்படை நீரியல் அளவைப் பிரிவின் பிரதானி பாதுகாப்பு படைகளின் பிரதானியுடன் சந்திப்பு

இலங்கை கடற்படை நீரியல் அளவைப் பிரிவின் பிரதானி ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி அவர்கள் கடந்த 11 ஆம் திகதி பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களை பாதுகாப்பு படைகளின் பிரதானி அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.
21 Jul 2018