நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்குக் கடற்படை கட்டளையின் கடற்படைவீர்ர்களால் நேற்று (16) திருகோணமலை நார்வே தீவு பகுதி கடலில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
17 May 2017
அவுஸ்திரேலிய “ஓசியன் ஷெய்ல்ட்” கப்பலில் வரவேற்பு விழா

இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு கப்பலான “ஓசியன் ஷெய்ல்ட்” கப்பலில் நேற்று(16) மித வெப்பமான வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது.
17 May 2017
இலங்கை மற்றும் நெதர்லாந்து இடையில் கடல் பாதுகாப்பு தேவைகளுக்கு வசதிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திக்கு கையொப்பமிடப்படும்.

இலங்கை மற்றும் நெதர்லாந்து அரசுகள் மூலம் கடல் பாதுகாப்பு தேவைகளுக்கு வசதிகளை வழங்குவதல் பற்றி புரிந்துணர்வு ஒப்பந்தத்திக்கு கையொப்பமிடப்பு இன்று(16) பாதுகாப்பு அமைச்சின் நடைபெற்றது.குறித்த ஒப்பந்தம் மூலம் இந்தியப் பெருங்கடல் ஊடாக பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது, சேவைகளை வழங்குவது இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்ளப்படும்.
16 May 2017
அவுஸ்திரேலிய “ஓசியன் ஷெய்ல்ட்” கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு

அவுஸ்திரேலிய அரசாங்கின் “ஓசியன் ஷெய்ல்ட்” கப்பல் இன்று(16) இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு திருகோணமல துறைமுகத்தை வந்தடைந்தன.
16 May 2017
கடற்படை பாய்மர படகுகள் அனிக்கி பல வெற்றிகள்

கொழும்பு ராயல் பாய்மர படகு கழகம் மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட Trinco Blu by Cinnamon Sailing Championship - 2017 பாய்மர படகு போட்டி கடந்த 12ம் மற்றும் 13ம் திகதிகளில் திருகோணமலை நிலாவெளி கடலில் நடைபெற்றது.
16 May 2017
ஓமான் ராயல் கடற்படையின் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கான உயர் டிப்ளமோ பயிற்சியின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன

ஓமான் ராயல் கடற்படையின் தொழில் நுட்ப வல்லுனர்களின் III வது அணிக்கான கப்பல்கள் அமைப்புகளின் பராமரிப்பு பற்றி உயர் டிப்ளமோ பயிற்சியின் சான்றிதழ்கள் கடந்த 12 திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் அட்மிரல் வசந்த கரன்னகொட அவைக்களத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
16 May 2017
இலங்கை கடற்படையின் சாகர மற்றும் நன்திமித்ர கப்பல்கள் சிங்கப்பூர் ஜனாதிபதியின் பரிசோதனைக்கு

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சிக்கு பங்கேற்க்க அங்கு சாங்கி துறைமுகத்தில் நிருத்தி இருக்கும் சாகர மற்றும் நன்திமித்ர கப்பல்கள் இன்று(15) சிங்கப்பூர் ஜனாதிபதி அதிமெதகு டோனி டான் அவர்களின் பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
15 May 2017
இலங்கை கடற்படை கப்பல் சாகர மற்றும் நன்திமித்ர சாங்கி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சிக்கு பங்கேற்க சிங்கப்பூருக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சாகர மற்றும் நன்திமித்ர நேற்று(12) சிங்கப்பூரில் சாங்கி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.
13 May 2017
இரண்டு நபர்கள் வலி மருந்துகளுடன் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று(13) 1300 மனிக்கு மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் பேலியகொட போலீஸ் விசாரணை பிரிவு அதிகாரிகலுடன் இனைந்து மேற்கொள்ளபட்டுள்ள சோதனைகளின் போது வத்தலை மாபோல பகுதியில் வைத்து 400 வலி மருந்துகளுடன் இருவரை கைதுசெய்யப்பட்டுள்ளது.
13 May 2017
கங்காராம விஹார புத்த ரஷ்மி வெசக் மண்டலையின் இரன்டாவது தின நிகழ்ச்சிகளுக்காக கடற்படை தளபதியின் பங்கேப்பு

2017 சர்வதேச வெசாக் தின பண்டிகையின் தலைமை அதிதியாக கழந்துகொன்ட இந்தியப் பிரதமர் திரு நரேந்திர சிங் மோடி அவர்களின் தளமையில் மற்றும் இலங்கை பிரதமர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்கேற்பின் நேற்று(11) கொழும்பு ஹுனுபிடிய கங்காராம விஹார சீமாமாலக வளாகத்தில் புத்த ரஷ்மி வெசக் மண்டலை பிரகாசமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
12 May 2017