நிகழ்வு-செய்தி

சட்டவிரோதி மீன் பிடிப்பில் ஈடுபட்ட 11 உள்நாடு மீனவர்கள் கைது

புங்குடுதீவு வடமேல் கடற் பரப்பில் தடைசெய்யப்பட்ட வலைகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட 11 உள்நாடு மீனவர்கள் வட கடற்படை பிராந்தில் கஞ்சதேவ நிறுவனத்தில் கடற்படை வீரர்களினால் நேற்று 15 கைது செய்யப்பட்டனர்.

16 Jun 2016

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் கைது

டெல்ப் தீவுவில் வடமேல் இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் டோலர் படகுவுடன் கடற்படையின் உதவியுடன் இலங்கை கடலோர திணைக்களத்தில் வீரர்களினால் இன்று 16 காலை கைது செய்யப்பட்டனர்.

16 Jun 2016

கடற்படைத் தளபதி வட மத்திய கட்டளையில் விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று 15 வட மத்திய கட்டளையின் விஜயம் செய்தார். வட மத்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரால் திமுது குணவர்தன அவர்களால் கடற்படைத் தளபதி வரவேற்கப்பட்டுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தலைமையகத்தில் மற்றும் வட மத்திய கட்டளையில் அதிகாரிகள் பலர் கலைந்து கொண்டனர்.

16 Jun 2016

சாலாவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அழித்த கொஸ்கம, வைத்தியசாலை திருத்தப் பணிகள் பூர்த்தி – கடற்படை

அண்மையில் சாலாவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அழித்த கொஸ்கம, வைத்தியசாலை திருத்தப் பணிகள் பூர்த்தி நடவடிக்கை கடற்படையினரால் நேற்று 12 இரவு ஆரம்பிக்கப்பட்டுள்ளனர்.

13 Jun 2016

தடைசெய்யப்பட்ட வலையகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள் நாடு மீனவர்கள் கைது.

சாம்பூர் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட வலையகள் எடுத்து மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள் நாடு 23 மீனவர்கள் கிழக்கு கடற்படை கட்டளையின் “விதுர” நிறுவனத்தில் வீரர்களினால் நேற்று 12 கைது செய்யப்பட்டுள்ளனர்.

13 Jun 2016

கடற்படைனரின் நீர் மற்றும் நிலப் பகுதி படை நடவடிக்கைப் பாடனேறி நிறைவு

கடற்படையின் ரோந்து நடவடிக்கைகளுக்கான பிரிவினால் 2 வது முறையாக வாகரை கடலோர பகுதிகளில் முள்ளிக்குளம் இலங்கை கடற்படைக்கப்பல் ‘காசியப்ப’ கடற்படை நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட நீர் மற்றும் நிலப் பகுதி படை நடவடிக்கைப் பாடனேறி இலங்கை கடற்படைக்கப்பலான ‘பரண’ கடற்படை முகாமில் கடந்த ஏப்ரல், 27ம் திகதி அன்று ஆரம்பிக்கப்பட்ட அண்மையில் 09ம் திகதி நிறைவுக்கு வந்தது.

11 Jun 2016

‘இலங்கை கடற்படைக் கப்பல் சயுரல’ வின் முன்னோட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்

இலங்கை கடற்படைக் கப்பல் சயுரலாவை இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தில் வைத்து பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் இன்று (ஜுன்10) ஆரம்பித்து வைத்தார்.

10 Jun 2016

வட கட்டளையின் மாணவர்களின் கால் பந்து திறமையை கட்டியெழும்புக்கு கடற்படையின் உதவி
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் ஆலோசனைபடி யாழ்ப்பாணம் தீவுவில் மாணவர்களுக்காக கால் பந்து பயிற்சி முகாங்கள் லெப்டினன்ட் (ஒபெ) எஸ் சுகுமாரன் அவர்களின் தலைமையின் நடைபெற்றுள்ளன.

09 Jun 2016

சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள்நாடு 03 மீனவர்கள் கைது

இப்பந்தீவு மற்றும் பெரியஅரச்சல் இடையே கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையள் எடுத்து சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட 03 மினவர்கள் வடமேல் கட்டளையின் கல்பிட்டி விஜய நிறுவனத்தில் வீரர்களினால் நெற்று 08 கைதுசெய்துள்ளனர்.

09 Jun 2016

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் கைது.

தலைமன்னார் இலங்கை வட கடற்பரப்பில் சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் படகுடன் கடற்படையின் உதவியுடன் இலங்கை கடலேரா திணைக்களத்தில் வீரர்களினால் இன்று 09 கைது செய்யப்பட்டனர்.

09 Jun 2016