பலைதீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவை வெற்றிகரமான குறிப்பில் நடத்த கடற்படை உதவி
பலைதீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் ஆண்டு திருவிழா 2020 மார்ச் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடைபெற்றது, இது வழக்கமான சடங்குகளுக்கு முன்னுரிமை அளித்தது. இதில் யாழ்ப்பாணம் மற்றும் கிலினொச்சியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
14 Mar 2020
கச்சத்தீவ் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லெண்ணத்தை வலுப்படுத்தும் வகையில் வெற்றிகரமான குறிப்பில் கொண்டாடப்பட்டது
இந்து-இலங்கை கடல் எல்லைக் கோட்டிற்கு அருகாமையில் அமைந்திருக்கும் மற்றும் இலங்கைக்குச் சொந்தமான கச்சதீவ் தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம் நீண்ட காலமாக இந்திய மற்றும் இலங்கை கத்தோலிக்க பக்தர்களின் மரியாதைக்குரிய ஸ்த்தலமாக இருந்து வருகின்றது.
07 Mar 2020
69 வது கடற்படை ஆண்டுவிழா முன்னிட்டு கலுவெல்ல தேவாலயத்தில் கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள்
இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டுவிழா 2019 டிசம்பர் 9 ஆம் திகதி காலீ கலுவெல்ல கத்தோலிக்க தேவாலயத்தில் மத வழிப்பாட்டுகள் மற்றும் வேன்ரித் முதியோர் இல்லத்தின் தானம் வழங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
14 Nov 2019
வெத்தலைக்கேணி பகுதியில் கடற்படை வீரர்களால் நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி திறக்கப்பட்டது
கடற்படையின் உதவியுடன் வெத்தலைக்கேணி பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி 2019 அக்டோபர் 23 ஆம் திகதி வடமாரச்சி உதவி பிரதேச செயலாளர் திரு. பி. மூர்த்தி அவர்களால் திறக்கப்பட்டது.
24 Oct 2019
கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு முன்பள்ளி திறக்கப்பட்டது
யாழ்ப்பாணம் புங்குடுத்தீவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி 2019 அக்டோபர் 22 அன்று வேலனி உதவி பிரதேச செயலாளர் திரு எஸ்.ராஜிவுத் அவர்களால் திறக்கப்பட்டது.
23 Oct 2019
கடற்படை வீரர்களால் யாழ்ப்பாணம் மண்டத்தீவில் நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி திறக்கப்பட்டது
கடற்படையின் உதவியுடன் யாழ்ப்பாணம் மண்டத்தீவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி 2019 அக்டோபர் 22 ஆம் திகதி மண்டதிவுவின் உதவி பிரதேச செயலாளர் திரு என் ராஜீவ் அவர்களால் திறக்கப்பட்டது.
23 Oct 2019
வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட பகல்நேர பராமரிப்பு மையம் இன்று திறக்கப்பட்டது
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று (செப்டம்பர் 12, 2019) வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட பகல்நேர பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார்.
12 Sep 2019
மாதர தேசிய ஆலயத்தின் வருடாந்திர திருவிழாக்கு கடற்படை உதவி
மாதர தேசிய ஆலயத்தின் வருடாந்த விருந்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு கடற்படை உதவி வழங்கியது, இது ஏராளமான கத்தோலிக்க பக்தர்களின் வருகையுடன் 2019 செப்டம்பர் 06 முதல் 08 செப்டம்பர் வரை நடைபெற்றது,
10 Sep 2019
கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர பூஜை பிரமாண்டமாக இடம்பெற்றது
திருகோணமலை கடற்படை நிலையத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர விநாயகர் பூஜை 2019 செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, விநாயகர் சிலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் தெருக்களில் பிரமாண்டமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
06 Sep 2019
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய திட்டத்திற்கு இணையாக கடற்படை நடத்திய இரண்டு மரக்கன்று நடும் திட்டங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது
அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய நிகழ்ச்சிக்கு இணையாக இரண்டு மரக்கன்று நடும் திட்டங்கள் 2019 ஆகஸ்ட் 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் நவந்துரை மற்றும் அலைப்பிட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றன.