நிகழ்வு-செய்தி

3 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்ப கடற்படையினர் உதவி

இலங்கையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட 3 இந்திய மீனவர்கள் தமது தாயகம் திரும்ப இலங்கை கடற்படையினர் உதவியளித்துள்ளனர்.

13 Apr 2016

கடலில் சிக்கி பரிதவித்த இளைஞர்கள் மீட்பு

கோபாலபுரம் கடற் பரப்பில் சிக்கிப் பரிதவித்துக் கொண்டிருந்த 03 இளைஞர்களை நிலாவெளியில் அமையப் பெற்றுள்ள விஜயபா கடற்படைக் கப்பலின் கீழ் பணிபுரியும் கடற்படை வீரர்கள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் உயிர் காப்பு வீரர்கள் ஆகியோர்கள் இணைந்து நேற்று 12 பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

13 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 02 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

நச்சிகுடா இலங்கை கடற்படை கப்பல் ‘புவனெக’ வின் கடற்படை வீரர்களால் ஊருமானை கடல் பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 மீனவர்களும் படகு ஒன்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி 02 வலையும் கைதுசெய்யப்பட்டனர்.

12 Apr 2016

“சுசுனாமி” ஜப்பானிய கடற்படைக் கப்பலைப் பார்வையிட கடற்படைத் தளபதி விஜயம்
 

கொழும்புத்துறைமுகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ““சுசுனாமி” எனும் ஜப்பானிய கடற்படைக் கப்பலைப் பார்வையிடுவதற்காக கடற்படைத் தளபதிவைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று 11 விஜயம் செய்தார்.

12 Apr 2016

கடற்படை இரு இரத்த தானம் திட்டங்கள் நடைபெற்றது
 

சித்திரா தொலைகாட்சி மற்றும் வானொலி ஊடக வலையில் மதிவுரைஞர், அலுதெனியே சுபோதி தேர்ரின் கருதுகோள்கள் படி கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் தலைமையின் மேற்கு மற்றும் கிழக்கு கட்டளைகளியில் நடைப்பெற்றது.

12 Apr 2016

இரு ஜபானிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

“மகினாமி” மற்றும் “சுசினாமி” எனும் இரு ஜபானிய கடற்படைக் கப்பல்கள் இன்று 11 கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.

11 Apr 2016

இலங்கை கடற்படையின் கப்பல் “சமுதுர” கடற்படையின் சர்வதேச அணிவகுப்பில் கலந்து கொண்டது
 

இந்துனீசியாவில் படாங் கடற்கரை பிரதேசத்திலிலுள்ள இந்துனீசியா கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட(Komodo MNEK 2016) கடற்படை பயிற்சிக்கு மற்றும் சர்வதேசக் கடற்படை அணிவகுப்பில் இலங்கை கடற்படையின் கொடி கப்பலான சமுதுர, ஏப்பில் மாதம் 5 ம் திகதி கொழும்பு துறை முகத்தைறிந்து புறப்பட்டுடன் ஏப்பில் மாதம் 10ம் திகதி இந்துனீசியாவுக்கு அடைந்த்து.

11 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 04 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

நச்சிகுடா இலங்கை கடற்படை கப்பல் ‘புவனெக’ வின் கடற்படை வீரர்களால் இரணதீவு கடல் பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்களும் 02 படகும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி 03 வலையும் கைதுசெய்யப்பட்டனர்.

10 Apr 2016

சேவா வனிதா புது வருட சந்தை கடற்படைத் தலைமையகத்தில்
 

கடற்படைத் சேவா வனிதா பிரிவின் தலைவர் யமுனா விஜேகுணவர்தன திருமதியினால் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட சேவா வனிதா புது வருட சந்தை கடற்படைத் தலைமையகத்தில் இன்று 09பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

09 Apr 2016

96 இந்திய மீனவர்கள் மற்றும் 09 இலங்கை மினவர்கள் விடுதலை.
 

இலங்கை சிறைகளில் மற்றும் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 96 இந்திய மீனவர்கள் மற்றும் 09 இலங்கை மினவர்கள் இன்று 09 இலங்கை கடற்படையின் உதவியின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

09 Apr 2016