நிகழ்வு-செய்தி

குருநாகல் பகுதியில் ஏற்பட்ட சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரின் ஆதரவு
 

குருநாகல் மாவட்டத்தில் மாஸ்பொத பிரதேசத்தில் கடந்த (09) ஆம் திகதி காலை ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்ட குருநாகல், குடாகல்கமுவ மற்றும் பிபி லதனிய பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க இராணுவ கடற்படையிர் நடவடிக்கைகள் மேற் கொண்டனர்.

11 Jun 2018

பாதுகாப்பு சேவைகள் மும் முயற்சி போட்டிதொடரில் ஆண்கள் சாம்பியன்ஷிப் கடற்படை பெற்றது
 

பாதுகாப்பு சேவைகள் மும் முயற்சி போட்டிதொடர் கடந்த 2018 ஜூன் 09 ஆம் திகதி திக்ஓவிட துறைமுகம் வழாகத்தில் தொடங்கி உஸ்வெடகெய்யாவ மாலிமா விருந்து மண்டபம் அருகில் முடிந்தது.

11 Jun 2018

புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய கவுன்சில் ஜெனரல் வட கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு
 

புதிதாக நியமிக்கப்பட்ட யாழ் மாவட்ட இந்திய கவுன்சில் ஜெனரல் எஸ் பாலசந்திரன் அவர்கள் நேற்று (ஜுன் 07) வட கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்களை வட கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

08 Jun 2018

இலங்கை கடற்படை கப்பல் ரனவிக்ரமவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ஆனந்த திஸாநாயக்க கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான ரனவிக்ரம கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ஆனந்த திஸாநாயக்க (ஆயுதங்கள்) அவர்கள் இந்று (ஜுன் 06) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

06 Jun 2018

60 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 60 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (ஜுன் 06) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

06 Jun 2018

உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
 

உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு இனையாக கரையோர சூழல் சுத்தம் செய்யும் திட்டங்களுக்கு கடற்படை பங்களிப்பு வழங்கியது.

06 Jun 2018

இந்திய - இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி - SLINEX 2018 க்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன
 

இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படை இடையில் நான்காவது முறையாக நடைபெறுகின்ற இந்திய-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி (Sri Lanka India Naval Exercise - SLINEX 2018) க்காக திட்டங்கள் செயல்படுத்தப்படும் மாநாடு கடந்த மே மாதம் 29 மற்றும் 30 திகதிகளில் விஷாகபட்டனமில் உள்ள இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளையில நடைபெற்றது.

04 Jun 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 பேர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு
 

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

04 Jun 2018

கடற்படையின் மரைன் குழுவினர் ரிம்பக்- 2018 கடல்சார் பயிற்சியில் பங்கேற்க நாட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.
 

அவுஸ்திரேலியா வில் இடம்பெற இருக்கும் அமெரிக்காவின் “ரிம் ஒப் தி பசிபிக் (RIMPAC) – 2018” கடல்சார் கூட்டுப்படை பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் 25 பேர் கொண்ட இலங்கை கடற்படையின் மரைன் குழுவினர் அண்மையில் (மே, 21) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

04 Jun 2018

சட்டவிரோத குடியேறியவர்கள் 05 பேருடன் இரு (02) கடத்தல்காரர்கள் கடற்படையினரினால் கைது
 

கடற்படைக்கு கிடைத்த தகவழின் படி வடக்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகில் இனைக்கப்பட்ட கடற்படையினர்களால் இன்று (ஜூன்03) காலையில் மெற்கொன்டுள்ள ரோந்து பணிகளில் போது சந்தேகமான முரையில் வடக்கு கடலில் பயனம் செய்த டிங்கி படகொன்ருடன் 07 பேர் கைது செய்யப்பட்டன.

03 Jun 2018