நிகழ்வு-செய்தி

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரி மூலம் வெலிஒய பகுதியில் மேற்கொன்டுள்ள மருத்துவ முகாமுக்கு கடற்படையின் ஆதரவு
 

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரி (Sri Lanka College of Military Medicine) மூலம் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி வெலிஒய, பரனகம வெவ கல்ழுரியில் நடமாடும் மருத்துவ முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டன.

19 Nov 2018

கிழக்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதிவுடன் சந்திப்பு
 

கிழக்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜனரல் கே.பி.ஏ ஜயசேகர அவர்கள் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களை கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

19 Nov 2018

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கால்பந்து போட்டித்தொடர் -2018
 

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கால்பந்து போட்டித்தொடர் கடந்த நவம்பர் 12 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் “நிபுன மைதானத்தில் இடம்பெற்றது இப் போட்டித் தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளில் இருந்து பல பேர் கழந்துகொன்டனர்.

19 Nov 2018

கொழும்பு, கோட்டை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ அணைக்க கடற்படை உதவியது
 

இலங்கை கடற்படையினர் நேற்று (நவம்பர் 16) கொழும்பு, கோட்டை குமார தெரு மாடி கடையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர்.

17 Nov 2018

சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 110 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 110 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (நவம்பர் 16) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

17 Nov 2018

கிலாலி ஏரியில் நடத்திய மீட்பு நடவடிக்கை பற்றிய பயிற்சி வெற்றிகரமாக நிரைவடைந்தது
 

கடற்படை சிறப்பு படகு படையனி, உடனடி அதிரடி படகுகள் படையனி, நீர்முழ்கி ஆகிய பிரிவுகளின் வீர்ர்கள் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிருவனத்தில் அதிகாரிகள், வீர்ர்கள் இனைந்து கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி கிலாலி சங்குபிட்டி பகுதியில் வெற்றிகரமாக வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளின் போது மீட்பு முறைகளை பற்றி பயிற்சியொன்று மேற்கொன்டுள்ளது.

16 Nov 2018

68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள் கொழும்பில்
 

புகழ்பெற்ற வரலாற்றைச் சேர்ந்த இலங்கை கடற்படையின் 68 வது கடற்படை தினம் அடுத்த டிசம்பர் 09 ஆம் திகதி ஈடுபட்டுள்ளது. குறித்த தினத்தை முன்னிட்டு கொழும்பு செயின்ட் லூசியா கதீட்ரத்தில் நேற்று (நவம்பர் 13) கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள் இடம்பெற்றது.

14 Nov 2018

"கலு கங்க" நீர்த்தேக்கத்தில் கடற்படையினர் மேற்கொன்டுள்ள நீர்முழ்கி நடவடிக்கை
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீர்ர்களினால் மாத்தளை, லக்கலை பகுதியில் அமைந்துள்ள "கலு கங்க" நீர்த்தேக்கத்தில் முழ்கியுள்ள புல்டோசரொன்றை தரைக்கு கொன்டுவருதுக்கான நீர்முழ்கி நடவடிக்கையொன்றை கடந்த 09 ஆம் திகதி தொடங்கியதுடன் குறித்த புல்டோசரை மாலுமிகள் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.

14 Nov 2018

கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
 

கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (நவம்பர், 13) சந்தித்தார்.

13 Nov 2018

கடற்படை சிறப்பு படகு படை தனது 25 ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

மத சடங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து 1993 நவம்பர் 09 ஆம் திகதி தொடங்கிய இலங்கை கடற்படை சிறப்பு படகு படை தனது 25 ஆண்டு நிறைவை திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தில் கடந்த நவம்பர் 09 ஆம் திகதி கொண்டாடியது.

13 Nov 2018