நிகழ்வு-செய்தி
புருண்டி குடியரசின் துணை ஜனாதிபதி உட்பட பிரதிநிதிகள் வெலிசறை கடற்படை படகு தயாரிக்கும் நியைத்தை பார்வைட்டனர்
உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொன்டு இலங்கைக்கு வருகைதந்த புருண்டி குடியரசின் துணை ஜனாதிபதி அதிமேதகு கெஸ்டின் சின்டிம்வோ அவர்கள் உட்பட பிரதிநிதிகள் நேற்று (அக்டோபர் 28) கடற்படை படகு தயாரிக்கும் நியைத்தை பார்வையிடுவதுக்காக வெலிசறை கடற்படை முகாமுக்கு வந்துள்ளனர்.
29 Oct 2018
சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரினால் கைது
அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.
29 Oct 2018
கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்
மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை நேற்று (செப்டம்பர் 19) கடற்படையினரினால் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார்
29 Oct 2018
இரனை தீவி செபாமாலை மாதா கிறிஸ்துவ தேவாலயம் கடற்படையினரால் புனரமைப்பு
வட பிராந்தியத்தின் இரனை தீவிலுள்ள செபாமாலை மாதா கிறிஸ்துவ தேவாலயம் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக சனிக்கிழமையன்று (ஒக்டோபர், 27) இடம்பெற்ற நிகழ்வின்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
29 Oct 2018
இலங்கை படகுகள் கண்காட்சி 2018 க்காக கடற்படையின் பங்களிப்பு
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் படகுகள் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் இனைந்து ஏற்பாடுசெய்யப்பட்ட படகுகள் கண்காட்சி இம்முரை காலி துறைமுக வளாகத்தில் கடந்த அக்டோபர் 26 ஆம் திகதி தொடங்கியதுடன் இது மூன்று நாட்களாக நடைபெற்றது.
29 Oct 2018
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான பாய்மரப் படகு போட்டித் தொடர் - 2018
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான பாய்மரப் படகு போட்டித் தொடர் கடந்த அக்டோபர் மாதம் 25 மற்றும் 26 திகதிகளில் திருகோணமலை கொமான்டர் ஷாந்தி பஹார் நினைவு படகு யார்ட் முன்னில் உள்ள கடலில் இடம்பெற்றது.
28 Oct 2018
கடற்படை யுத்த வீரர்களின் குடும்பங்களுக்கு புதிய இரன்டு வீடுகள் அன்பளிப்பு
பாதுகாப்பு அமைச்சினுடைய ‘’நமக்காக நாம்” வீடமைப்புத் திட்டம் மற்றும் “வீர செபல பவுண்டேசன்” ஆகிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் அண்மையில் இரண்டு கடற்படை யுத்த வீரர்கள் குடும்பத்தினருக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
28 Oct 2018
சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 100 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 100 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (அக்டோபர் 26) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
26 Oct 2018
கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீயணைப்புக்காக கடற்படை ஆதரவு
கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜெயா கன்டெய்னர் டெர்மினலில் (JCT) அலுமினியம் பாஸ்பேட் (Aluminium Phosphide) வகையில் இரசாயனங்கள் நிறைந்த ஒரு கொள்கலன் வெடித்து ஏற்பட்ட ஏற்பட்ட தீயை நேற்று (அக்டோபர் 23) கடற்படையினரினால் முலுமையாக அணைக்கப்பட்டது.
24 Oct 2018
காலி உரையாடல் கருத்தரங்கில் கழந்துகொன்ட வெளிநாட்டு கடற்படை பிரதானிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2018 சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெற்ற மேலும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் நேற்று (அக்டோபர் 23) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்கவர்களை சந்தித்தனர்.
24 Oct 2018