இலங்கை கடற்படையின் பணியாற்றும் கேப்டன் அனில் போவத்த முன்னாள் சேவையாளர்கள் படைக்கு ஒரு வீட்டை நன்கொடையாக வழங்கினார்

இலங்கை கடற்படையின் பணியாற்றும் கேப்டன் அனில் போவத்தவுக்கு சொந்தமான கண்டி கட்டுகஸ்தோட்டவில் உள்ள வீட்டை கடற்படை சிரமத்தில் முதியோர் இல்லமாக புதிப்பித்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் இன்று (ஆகஸ்ட் 31) மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் இலங்கை முன்னாள் சேவையாளர்கள் படையினருக்கு வழங்கப்பட்டது.
31 Aug 2019
கடற்படைத் தளபதி புதிதாக கட்டப்படுகின்ற இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தின் புதிய இறங்குதுறை பார்வையிட்டார்
மேலும் மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது
கடற்படை மூலம் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி

பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் இலங்கை கடலோர காவல்படை மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கான கப்பல்களுக்கான அணுகல் மற்றும் பறிமுதல் (Visit Board Search and Seizure - VBSS) பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா, 2019 ஆகஸ்ட் 30 அன்று திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
30 Aug 2019