நிகழ்வு-செய்தி

அழகான கடற்கரையை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

தீவைச் சுற்றியுள்ள ஒரு அழகிய கடலோரப் பாதையை, கடற்படையின் பாதுகாப்பு முயற்சியின் கட்டமாக, மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் திகதி வடக்கு கடற்படை கட்டளயை மையமாகக் கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

24 Aug 2019

சேதமடைந்த மீன்பிடி படகு ஒன்றை மீட்க இலங்கை கடற்படை உதவி

2019 ஏப்ரல் 22 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள சல்லிகோவில் பகுதியில் உள்ள கடல்களில் கரடுமுரடான கடல் நிலை காரணமாக துயரமடைந்த மீனவர்களுக்கு இலங்கை கடற்படை உதவியது.

24 Aug 2019

கடற்படை 574.5 கிலோ கிராம் பீடி இலைகளை மீட்டுள்ளது

2019 ஆகஸ்ட் 23 ஆம் திகதி மன்னார் மற்றும் தலைமன்னார் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துகளின் போது 574.5 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையால் மீட்கப்பட்டன.

24 Aug 2019

போதைப் பொருள் என்ற சந்தேகத்தின் பேரில் 983 கிராம் கொகென் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளது

இன்று (ஆகஸ்ட் 24) கடற்படை மற்றும் மன்னார் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய சோதனையின் போது கொகென் என சந்தேகிக்கப்படும் 983 கிராம் போதைப்பொருள் வகை கைதுசெய்யப்பட்டுள்ளது.

24 Aug 2019

இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் நந்திமித்ர ஆகிய கப்பல்கள் ஒரு சுற்றுப்பயணத்திற்காக பங்களாதேஷ் சிட்டகாங் மற்றும் மியான்மாரின் ரங்கூன் துறைமுகங்களுக்கு பயணம் செய்தது.

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சாயுர மற்றும் இலங்கை கடற்படை கப்பல் நந்திமித்ர ஆகிய கப்பல்கள் 2019 ஆகஸ்ட் 22 அன்று பயிற்ச்சி பெரும் அதிகாரிகளின் ஒரு பயிற்சி அமர்வில் பங்கேற்க பங்களாதேஷின் சிட்டகாங் மற்றும் மியான்மரின் ரங்கூன் துறைமுகங்களை நோக்கி பயணம் செய்தது.

24 Aug 2019

வெடி பொருட்கள் என சந்தேகப்படுகின்ற பொதியொன்று கடற்படையினரினால் கண்டுபிடிப்பு

கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இனைந்து 2019 ஆகஸ்ட் 21 அன்று யாழ்ப்பாணம் அலியாவலாய் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள நீர் முழ்கி நடவடிக்கையின் போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதி யொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

23 Aug 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் 2019 ஆகஸ்ட் 22, அன்று திருகோணமலை கோகிலாய் பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

23 Aug 2019

பி 625 கப்பல் இலங்கை கடற்படை கப்பல் “பராக்ரமபாஹு” எனப் பெயரில் அதிகாரம் அளிப்பு

இலங்கை கடற்படையின் செயற்பாட்டு நடவடிக்கைகளை விரிவாக்கும் நோக்கத்தில் சீன மக்கள் குடியரசில் இருந்து இலங்கை கடற்படைக்கு பெறப்பட்டுள்ள பி 625 கப்பல் உத்தியோகபூர்வமாக இலங்கை கடற்படை கப்பல் “பராக்ரமபாஹு” என்ற பெயரில் அதிகாரமளிப்பு விழா இன்று (ஆகஸ்ட் 22) அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவருடைய தலமையில் இடம்பெற்றது.

22 Aug 2019

கொழும்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக திறக்கப்பட்ட நீர்வழி பயணிகள் படகு சேவைக்கு கடற்படை ஆதரவு

கொழும்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக பெருநகர மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சினால் தொடங்கப்பட்ட பயணிகள் படகு சேவைக்காக கடற்படையினரினால் தயாரிக்கப்பட்ட பயணிகள் படகு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று (ஆகஸ்ட் 22)

22 Aug 2019

1.460 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரினால் கண்டுபிடிப்பு

கடற்படை மற்றும் முல்லைதீவு போலீஸ் சிறப்பு படையணி இனைந்து இன்று (ஆகஸ்ட் 22) அதிகாலையில் முல்லைதீவு உப்புக்குளம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 1.460 கிலோ கிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டன.

22 Aug 2019