நிகழ்வு-செய்தி
உள்ளூர் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ய கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து ஆம் 21 செப்டம்பர் 2019 திகதி பொத்துவில் லாகுகல பகுதியில் நடத்திய சோதனையின் போது உள்ளூர் கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.
22 Sep 2019
தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
2019 செப்டம்பர் 16 முதல் 21 வரை அறிவிக்கப்பட்டிருந்த ‘தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்திற்காக கடல் வளங்கள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து இலங்கை கடற்படையால் பல்வேறு வகையான கடற்கரை சுத்தம் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
21 Sep 2019
கடற்படை சோதனையால் 1616 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு
கடற்படை 2019 செப்டம்பர் 20 ஆம் திகதி இரனைதீவில் மேற்கொள்ளப்பட்ட தேடலின் போது, பீடி இலை பொதியொன்று கண்டறிந்துள்ளது.
21 Sep 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்கள் கடற்படையால் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களை புல்மூடை கோகிலாய் பகுதியில் வைத்து கடற்படை 2019 செப்டம்பர் 20 அன்று கைது செய்தது.
21 Sep 2019
வத்தளை, ஹேகித்த பகுதியில் ஆடை கடையில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படை உதவி
இலங்கை கடற்படையினர் இன்று (2019 செப்டம்பர் 20) வத்தளை, ஹேகித்த பகுதியில் ஆடை கடையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர்.
21 Sep 2019
ஜெலட்நைட் குச்சிகளால் செய்யப்பட்ட இரண்டு சார்ஜர்களை கடற்படையால் மீட்பு
சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படுத்த ஜெலட்நைட் குச்சிகளில் செய்யப்பட்ட இரண்டு சார்ஜர்கள் 2019 செப்டம்பர் 20 ஆம் திகதி எராகண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையின் போது கடற்படையால் மீட்கப்பட்டன.
21 Sep 2019
எரிபொருள் கப்பலில் காயமடைந்த மாலுமியை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
தனியார் எரிபொருள் கப்பலில் பணிபுரிந்த போது காயமடைந்த ஒரு மாலுமியை மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர 2019 செப்டம்பர் 19 ஆம் திகதி கடற்படை உதவி வழங்கியது.
20 Sep 2019
இலங்கை கடற்படை கப்பல் சிந்துரலவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் உதய குமாரசிங்க கடமையேற்பு
இலங்கை கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான சிந்துரல கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் உதய குமாரசிங்க இன்று (செப்டம்பர் 19) தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
19 Sep 2019
‘அபி வெனுவென் அபி’ மற்றும் ‘மெத் செவன’ அரை வீட்டுவசதி திட்டத்தின் பண அட்டைகள் வழங்கப்பட்டது
பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற ‘அபி வெனுவென் அபி மற்றும் மெத் செவன அரை வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 170 கடற்படை வீரர்களுக்கு பண அட்டைகள் இன்று (2019 செப்டம்பர் 19) வழங்கப்பட்டது.
19 Sep 2019
அட்மிரல் (ஓய்வு) வசந்த கரண்னாகொட அட்மிரல் ஒப் த ப்லீட் தரத்திக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளது
ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் (ஓய்வு) வசந்த கரண்னாகொடவை ‘அட்மிரல் ஒப் த ப்லீட்’ தரத்திக்கு பதவி உயர்த்தப்படும் விழா இன்று (2019 செப்டம்பர் 19) கொழும்பு துறைமுக வளாகத்தில் பிரமாண்டமாக இடம்பெற்றது.
19 Sep 2019