நிகழ்வு-செய்தி

கேரள கஞ்சாவுடன் 07 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

2019 செப்டம்பர் 10 ஆம் திகதி மன்னாரில் உள்ள எலுத்தூர் பகுதியில் பொலிஸாருடன் இணைந்து கடற்படை நடத்திய சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் ஏழு (07) பேர் கைது செய்யப்பட்டனர்.

11 Sep 2019

இலங்கை கடற்படை கப்பல் ‘ரங்கல’ தனது 52 வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

மேற்கு கடற்படை கட்டளையான இலங்கை கடற்படை கப்பல் ‘ரங்கல’ வின் 52 வது ஆண்டுவிழா 2019 செப்டம்பர் 9 ஆம் திகதி அன்று பெருமையுடன் கொண்டாடப்பட்டது.

10 Sep 2019

‘உதாரய் ஒப’ இசை நிகழ்ச்சி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பத்திரிகையாளர் சந்திப்பு

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சோனியா கோட்டெகோட 2019 செப்டம்பர் 14 ஆம் திகதி நெலும் பொகுன அரங்கில் நடைபெறவிருக்கும் ‘உதாரய் ஒப’ இசை நிகழ்ச்சி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தியாளர் சந்திப்புக்கு தலைமை தாங்கினார்.

10 Sep 2019

இலங்கை கடற்படைக் கப்பல்களான “சாயுர” மற்றும் “நந்திமித்ர” வெற்றிகரமான சுற்றுப்பயணத்திற்குப் பிறகு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தன.

இலங்கை கடற்படைக் கப்பல் “சயுர” மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல் “நந்திமித்ர” ஆகியவை 2019 ஆகஸ்ட் 22 ஆம்கைதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து பங்களாதேஷ் மற்றும் மியான்மருக்கான நல்லெண்ணம் மற்றும் பயிற்சி வருகைக்காக முன்னேறி, வெற்றிகரமான சுற்றுப்பயண நிகழ்வுகளை முடித்து 2019 செப்டம்பர் 8 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்க்கு வந்தடைந்த்து.

10 Sep 2019

காங்கேசன்துரை கடல்களில் கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் மீட்ப்பு

இன்று (செப்டம்பர் 10) கடற்படை 23.1 கிலோ கிராம் - கேரள கஞ்சா தொகையை காங்கேசன்துரை கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

10 Sep 2019

பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் “சோமுத்ரா அவிஜன்” வெற்றிகரமான சுற்றுப்பயணத்திற்குப் பிறகு கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்படுகிறது

செப்டம்பர் 7 ஆம் திகதி இலங்கைக்கு வந்த பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் “சோமுத்ரா அவிஜன்” இன்று (10 செம்பர்) கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. கடற்படை மரபுகளின்படி புறப்படும் கப்பலுக்கு இலங்கை கடற்படை வழக்கமாக மரியதைகளை செலுத்தியது.

10 Sep 2019

வடமேற்கு கடற்படை கட்டளையில் புதிதாக தகவல் தொழில்நுட்ப மையம் திறப்பு

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு பொறுப்பான தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா இன்று (செப்டம்பர் 10, 2019) வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிதாக கட்டப்பட்ட தகவல் தொழில்நுட்ப மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

10 Sep 2019

அனுமதிக்கப்பட்ட பத்திரங்கள் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கடற்படையினரால் கைது

மன்னாரில் பேசாலை மற்றும் குருபாடு இடையே கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) நபர்கள், செப்டம்பர் 09, 2019 அன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

10 Sep 2019

சட்டவிரோதமாக குடியேற முயற்சிக்கும் ஒருவர் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளார்

கடற்படை வீரர்கள் செப்டம்பர் 9, 2019 அன்று யாழ்ப்பாணத்தின் மாதகல்துரையில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது சந்தேகத்திக்கிடமான நபரொருவர் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

10 Sep 2019

49 மூத்த கடற்படை வீரர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்பட்டது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களால் இன்று செப்டம்பர் 9 ஆம் திகதி, கடற்படையின் மூத்த கடற்படை வீரர்கள் நாற்பத்தொன்பது (49) பேருக்கு ரூபாய் (ரூ .500,000 / =) மதிப்புள்ள வட்டி இல்லாத கடன் வசதி வழங்கப்பட்டது,

09 Sep 2019