நிகழ்வு-செய்தி
'மெத்செவென' அரை வீடமைப்பு திட்டத்தின் காசோலை வழங்கப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற 'மெத்செவென' அரை வீடமைப்பு திட்டத்தின் கீழ் 46 பேருக்கு காசோலைகள் வழங்கும் விழா நேற்று (ஏப்ரில் 26) இடம்பெற்றன.
27 Apr 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் நேற்று (ஏப்ரில் 25) உச்சமுனை கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கைது செய்யப்பட்டன.
26 Apr 2019
80 லீட்டர் கள்ளச் சாராயத்துடன் 07 பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் ஜின்னபுரம் கடற்கரை பகுதியில் இன்று (ஏப்ரில் 26) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தேசிய கள்ளச் சாராயம் 80 லீட்டருடன் 07 பேர் கைது செய்யப்பட்டன.
26 Apr 2019
700 மிலி கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, கில்லிவெட்டி பகுதியில் வைத்து இன்று (ஏப்ரில் 26) 700 மிலி கிராம் உள்ளூர் கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
26 Apr 2019
செல்லுப்படியாகும் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

கச்சதீவுக்கு தென் பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து பேர் (05) கடற்படையினரால் நேற்று (ஏப்ரில் 25) கைது செய்யப்பட்டன.
26 Apr 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரால் நேற்று (ஏப்ரில் 24) புத்தலம் களப்பு பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கைது செய்யப்பட்டன.
25 Apr 2019
ஹெரோயினுடன் இருவர் கடற்படையினரினால் கைது

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் உள்ள சீனோர் மீன்பிடி துரைமுகத்தில் வைத்து 05 மிலி கிராம் ஹெரோயினுடன் இருவர் (02) நேற்று (ஏப்ரில் 23) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
24 Apr 2019
வெடிபொருட்ளை பயன்படுத்தி மீன் பிடித்த நாங்கு பேர் கடற்டையினரால் கைது

வன்காலே கடல் பகுதியில் வெடிபொருட்ளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட நாங்கு பேர் (04) நேற்று (ஏப்ரில் 23) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
24 Apr 2019
சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 12 பேர் கடற்படையினரினால் கைது

கோமா துரைக்கு மேற்கு பகுதி கடலில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த 12 பேர் நேற்று (ஏப்ரில் 23) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
24 Apr 2019
செல்லுப்படியாகும் உரிமங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஆறுபேர் (06) கடற்படையினரினால் கைது

மன்டத்தீவு கடற் பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட ஆறுபேரை கடற்படையினரினால் நேற்று (ஏப்ரல் 22) கைது செய்யப்பட்டன.
23 Apr 2019