நிகழ்வு-செய்தி
சாம்பிய இராணுவ தளபதி வெலிசறை கடலோரக் காவல் ரோந்து படகுகள் கட்டமைப்பு திட்டதிக்கு விஜயம்

இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கைக்கு வந்துள்ள சாம்பிய இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் போல் ஹிஹோவா அவர்கள் இன்று (2017 செப்டெம்பர் 01) திகதி வெலிசறை கடற்படை வளாகத்தில் அமைந்துள்ள கடலோரக் காவல் ரோந்து படகுகள் கட்டமைப்பு திட்டதிக்கு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார்.
01 Sep 2017
கடற்படை தாதி பாடசாலை கட்டிடத்துக்காக அடிக்கள் நாட்டப்பட்டது

கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் நிருவப்பட்டுள்ள கடற்படை தாதி பாடசாலையின் நிர்வாகக் கட்டிடத்தின் கட்டுமான நடைவடிக்கைகள் தொடங்குவதுக்கான அடிக்கள் நாட்டும் விழா நேற்று (2017 ஆகஸ்ட் 31) இயக்குனர் பல்மருத்துவ சேவைகள் டீஎச் குலரத்ன அவர்களின் தலமையின் வெலிசறை கடற்படை வளாகத்தில் நடைபெற்றது.
01 Sep 2017
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் கடந்த ஆகஸ்ட் 30 ம் திகதி நெடுந்தீவுக்கு வட மேற்கு பகுதி கடலிருந்து 11.2 கடல் மைல்கள் தூரத்தில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளது.
01 Sep 2017
ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி கடற்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்

இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் (பணியாளர்) மற்றும் பிரதான நீர் ஆதார உத்தியோகத்தராக கடமையாற்றிய ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி அவர்கள் இன்றுடன் (ஆகஸ்ட் 31) தமது 35 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
31 Aug 2017
கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

இன்று (ஆகஸ்ட் 31) காலையில் கடலில் மூழ்கிக் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 04 இந்திய மீனவர்களை வட கடற்படை கட்டளையின் பீ 494 அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் மிட்கபட்டனர்.
31 Aug 2017
மரணம் அல்லாத ஆயுதங்கள் பற்றிய புல பயிற்சி தொடர் (NOLES – 2017) வெலிசரை கடற்படை வளாகத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படை, ஐக்கிய அமெரிக்க பசிபிக் கட்டளை மரையின் படைவுடன் இனைந்து கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி தொடங்கிய மரணம் அல்லாத ஆயுதங்கள் பற்றிய புல பயிற்சி தொடர் இன்று வெற்றிகரமாக வெலிசரை கடற்படை வளாகத்தில் நிறைவடைந்தது.
30 Aug 2017
பிரிட்டானிய உயர் ஆணையர் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதிவுடன் சந்திப்பு

இலங்கையின் பிரிட்டானிய உயர் ஆணையர் அதிமேதகு ஜேம்ஸ் டவுரிஸ் அவர்கள் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி மெரில் விக்ரமசிங்க அவர்களை இன்று (ஆகஸ்ட் 30) வட மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
30 Aug 2017
கடற்படை பாய்மர படகு அணிக்கி பல வெற்றிகள்

கொழும்பு ராயல் பாய்மர படகு சங்கம் மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட ‘RCYC Commodore’s Race Sailing Championship – 2017’ பாய்மர படகு போட்டித்தொடர் அகஸ்ட் மாதம் 26ம் திகதி பொல்கொட நீர்த்தேக்கத்தில் நடைபெற்றது.
29 Aug 2017
அமெரிக்க கடற்படையின் அட்மிரல் (ஓய்வுபெற்ற) வில்லியம் ஜே பெலன் அவர்கள் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு

அமெரிக்க கடற்படையின் அட்மிரல் (ஓய்வுபெற்ற) வில்லியம் ஜே பெலன் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (ஆகஸ்ட் 29) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.
29 Aug 2017
கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 29) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
29 Aug 2017