நிகழ்வு-செய்தி
கைவிடப்பட்ட 17 கிலோகிராம் கேரல கஞ்சா கண்டுபிடிப்பு

வடக்கு கடற்படை கட்டளையின் இனக்கப்பட்டுள்ள கடற்படை வீர்ர்களால் நேற்று (04) உடுத்துரை பகுதியிள் மேக்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைவிடப்பட்ட 17 கிலோகிராம் கேரல கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது .
05 May 2017
இலங்கை கடற்படைக்காக இந்தியாவில் உற்பத்தி செய்த இரண்டாவது உயர் தொழில்நுட்ப கப்பல் ஆரம்பித்து வைப்பு

இலங்கை கடற்படைக்காக தயாரிக்கப்படுகின்ற உயர் தொழில்நுட்ப கப்பல் கடந்த இரன்டாம் திகதி (02) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
04 May 2017
ரியர் அட்மிரல் வசந்த பிரனான்து கடற்படை வாழ்க்கைக்கு பிரியாவிடையளித்தார்.

மின் மற்றும் மின்னணு பொறியியல் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் வசந்த பிரனான்து அவர்கள் இன்றுடன் (04) தமது 35 வருட பெருமையான கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுச் செல்கிறார்.
04 May 2017
‘சயுருசர’ எனும் 32 வது சஞ்சிகை வெளியீடு

கடற்படையினரின் ஆக்கங்களைக் கொண்ட ‘சயுருசர’ எனும் 31வது சஞ்சிகை குறித்த சஞ்சிகையின் பிரதி ஒன்று இன்று (04) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு பிரதம ஆசிரியர் லெஃப்டினென்ட் கமாண்டர் ருவன் பேமவீர அவர்களினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
04 May 2017
பாகிஸ்தான் கடற்படையின் ‘சுல்பிகர்” கப்பல் கொழும்பு வருகை

பாகிஸ்தானிய கடற்படையின் ‘சுல்பிகர்” கப்பல் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (04) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
04 May 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கடற்படையினரால் கைது

உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (02) மன்னார் சவுத்பார் பகுதி கடலில் சட்டவிரோதமான வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
03 May 2017
பாகிஸ்தான் இராணுவ கடற்படை பாதுகாப்பு கப்பல் “தாஷ்ட்” கொழும்பு வருகை

பாகிஸ்தானிய கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு கப்பலான “தாஷ்ட்” கப்பல் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
03 May 2017
200 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நாங்குபேர் கடற்படையினரால் கைது

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் 200 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நாங்குபேரை இன்று (02) கல்பிட்டி போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் வடமேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
02 May 2017
கடற்படையினர் ஒருவரை 250 மிலி கிராம் ஹெராயினுடன் கைது

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் 250 மிலி கிராம் ஹெராயினுடன் ஒருவரை உடுவில மிரிஸ்ஸ பகுதியில் வைத்து நேற்று (01) கடலோரக் காவல்படை வீர்ர்கள் மற்றும் கொடவில போலீஸ் மருந்து பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது.
02 May 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகில் இணைக்கப்பட்ட கடற்படையினரால் இன்று (01) மன்னார் வடக்கு பகுதி கடலில் வைத்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு படகு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
01 May 2017