நிகழ்வு-செய்தி

4.42 கிராம் ஹெரோயுனுடன் கொண்டமிட்டியில் ஒருவர’ கைது
 

புலனாய்வு பிரிவனர் வழங்கிய தகவலின் மூலம் நேற்று (25) கடற்படையினர் மன்னார் காவல்துறை உதவியின் 4.42 கிராம் ஹெரோயுனுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இந் நபர் அத்தகைய கொண்டமிட்டி பகுதியில் விற்பனை செய்யும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

26 Feb 2017

கடற்படையினரால் நிறுவப்பட்ட மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு
 

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் தொடராக மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மெதிரிகிரிய குசும் பொகுன புஷ்பாராம விகாரை, தியசென்புர போதிருக்காராமய மற்றும் அபயபுரகம அபயவர்த்தனராமய ஆகிய விகாரைகளில் மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நீதி மற்றும் பெளத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களால் மக்கள் பாவனைக்கு திரந்து வைக்கப்பட்டுள்ளது.

25 Feb 2017

கடற்படையினர் நான்கு பேரை 3.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது
 

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் 3.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேரை மட்டக்குளிய பிரதேசத்தில் வைத்து போலீசாரின் உதவியுடன் நேற்று (24) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 Feb 2017

சட்டவிரோதமான குடியேற்றக்காரர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
 

நீர்கொழும்பு குட்டடுவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டு வெளிநாடு ஒன்றிற்கு குடிபெயர முயற்சிசெய்த 18 இலங்கையர்களை இலங்கை கடற்படை மற்றும் பொலீசார் ஒன்றிணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அண்மையில் (பெப்ரவரி .23) கைது செய்யப்பட்டனர்.

24 Feb 2017

கடல் மார்க்கமாக 154. 6 கிலோகிராம் கேரள கஞ்சா கடத்திய ஐந்து பேரை கடற்படையினரால் கைது.
 

காங்கேசந்துறைக்கு வடமேற்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்த டிங்கி ரக படகொன்றை முற்றுகையிட்டு சோதனை செய்தபோதே அதற்குள்ளிருந்து 154.6 கிலோகிராம் கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதுடன் அதில் பயணம் செய்த சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

24 Feb 2017

அமான்- 2017 கூட்டு பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர் இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற அமான்-2017 நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் கடந்த 3ம் திகதி இலங்கையிலிருந்து இலங்கை கடற்படை கப்பலான சமுதுர சென்றிருந்தது.

24 Feb 2017

கடற்படை பாய்மர படகு பிறிவுக்கு பல வெற்றிகள்
 

ருஹுணு படகு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் நிஹால் ஜினசேன நினைவு கோப்பை பாய்மர போட்டி கடந்த 18ஆம் திகதி மிரிஸ்ஸ கடற்கரைபயில் -2017யில் நடைபெற்றது.

23 Feb 2017

சட்டவிரோத வலைகள் 12 கடற்படையினரால் கைது
 

கிழக்குக் கடற்படை கட்டளை வாகரை பிரதேசத்தின் இலங்கை கடற்படை கப்பல் காஷியப வீரர்களால் நேற்று (22) காத்தான்குடி கடற்கரை பிரேதசத்தில் சட்டவிரோத வலைகள் 12 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

23 Feb 2017

சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 14 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளைப் நச்சிகுடா இலங்கை கடற்படைக் கப்பல் புவனகபாவின் வீரர்களால் நேற்று (20) கீரமுனால் பிரதேச கடலில் வைத்து சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 14 மீனவர்கள் கைதுசெய்யபட்டுள்ளனர்.

21 Feb 2017

இந்தோனேசிய கடற்படையின் “க்ரி சுல்தான் இஸ்கன்தார் முடா - 367” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்தோனேசிய கடற்படையின் “க்ரி சுல்தான் இஸ்கன்தார் முடா - 367” கப்பல் இன்று (19) காலையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

19 Feb 2017