நிகழ்வு-செய்தி
சர்வதேச இராணுவ தினம்:முப்படை வீரர்களின் ஓட்ட நிகழ்வின் கடற்படை தளபதி கலந்து கொன்டார்.

சர்வதேச இராணுவ தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இராணுவ விளையாட்டு சபை (CISM) - ஓட்ட நிகழ்வு-2017 இன்று (18) காலிமுகத்திடலில் தொடங்கியது.
18 Feb 2017
சட்டவிரோதமாக கடல் நண்டு பிடித்த ஒருவர் கைது

வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தில் இணைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் சிலாபம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (17) முது பந்திய பகுதியில் சட்டவிரோதமாக கடல் நண்டு பிடித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 Feb 2017
சட்டவிரோதமாக மரங்களை வெட்டிய 03 பேர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு

வடமேற்கு கடற்படை கட்டளையின் முல்லிக்குழம் இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் இணைக்கப்பட்ட வீரர்கள் நேற்று (17) கரதக்குலி பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிய 03 பேர் கைதுசெய்ய வன துறை மற்றும் சிலாவதுர பொலிசாருக்கு ஆதரவு வழங்கியது.அங்கு சட்டவிரோதமாக வெட்டிய மூன்று பலு மரங்கள் மற்றும் அதற்காக பயன்படுத்தப்பட்ட சில கருவிகள் கைது செய்யப்பட்டுள்ளன.
18 Feb 2017
கடற்படைத் தளபதி பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ரியர் அட்மிரல் விஜேகுணரத்ன அவர்கள் பாகிஸ்தான் அரச மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளை நேற்று(16) சந்தித்தார்.
17 Feb 2017
கடற்படைத் தளபதி பாகிஸ்தான் இராணுவ பிரதானியுடன் சந்திப்பு

இலங்கை கடற்படைத் தளபதி,வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் பாகிஸ்தான் இராணுவ பிரதானி ஜெனரல் கமர் ஜாவிட் பஜா அவர்களை இன்று(16) லாஹுரில் வைத்து சந்தித்தார்.
16 Feb 2017
கராத்தே போட்டி பயின்ற கடற்படையினரின் குழந்தைகளுக்கு வண்ண சேணம் அணிந்துவது வெலிசறையில்

கடற்படை கராத்தே பிரிவின் பயிற்சி பெற்ற கடற்படையினரின் 08 குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் மற்றும் வண்ண சேணம் அணிந்துவம் நிகழ்வு கடந்த 08 ம் திகதி வெலிசறையில் இலங்கை கடற்படை கப்பல் மஹசென் நிறுவனத்தில் நடைபெற்றது.
16 Feb 2017
கடற்படைத் தளபதி பாகிஸ்தான் கடற்படை யுத்த கல்லூரி மாணவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்

லாகூரில் அமைந்துள்ள பாகிஸ்தான் கடற்படை யுத்த கல்லூரியில் கல்வி கற்கும் பாகிஸ்தான் நாட்டு மற்றும் நட்பு நாடுகள் ஆகியவற்றின் மாணவ அதிகாரிகள் மத்தியில் நேற்று(15) இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் இலங்கை கடற்படையினர் “எதிரிகளுடன் யுத்தம் செய்தல் பற்றிய அனுவம்.” எனும் தலைப்பில் உரையாற்றினார்.
16 Feb 2017
கப்பல்களை பாதுகாக்கும் நடவடிக்கைளின் மூலம் அமெரிக்கா டொலர் 20 மில்லியன் வருமானம்

கப்பல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கடற்படையினர் 15 மாதங்களுக்கு முன்பாக பொறுப்பேற்றுக் கொண்டதன் மூலம் அமெரிக்க டொலர் 20 மில்லியனை வருமானமாக பெற்றுள்ளது.
16 Feb 2017
பிரேசில் தூதுவர் இலங்கை கடற்படை பிரதானியுடன் சந்திப்பு

இலங்கைக்கான பிரேசில் தூதுவர் , அதிமேதகு எலிசபத் சோபி மசேல்லா டி பொஸ்கோ அவர்கள் இலங்கை கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க அவர்களை இன்று(15) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
15 Feb 2017
பாகிஸ்தானில் நடைபெறுகின்ற அமான்-2017 இறுதி நிகழ்வில் கடற்படைத்தளபதி பங்கேற்பு

பாகிஸ்தானில் நடைபெறுகின்ற அமான்-2017 கூட்டுப் பயிற்சியின் இறுதி நிகழ்வு பாகிஸ்தான், கராச்சியில் நேற்று(14) இடம் பெற்றது.
15 Feb 2017