நிகழ்வு-செய்தி

புதிய அதிகாரிகலுக்கு நியமனம் கடிதங்கள் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் 59வது ஆட்சேர்ப்பின் 28 கடேட் அதிகாரிகளுக்கு மற்றும் 2017 வருடம் முதல் நேரடி நுழைவின் 27 அதிகாரிகளுக்கு நியமனம் கடிதங்கள் வழங்கும் விழா இன்று (6) இலங்கை அரசாங்க கூட்டு தலைமை ஹய்ட்ரோகெபர் அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் தனிநபர் ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி அவருடய தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பிராக்கிரம நிருவனத்தின் அட்மிரல் சோமரத்ன திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

06 Jan 2017

விபத்தான இந்திய மீனவர்களுக்கு கடற்படையின் ஆதரவு
 

கிழக்கு கடற்படை கட்டளை திருகோணமலை கடற்படை பட்டறையில் 4 வது வேக படகு படையின் இணைக்கப்பட்ட பி 4445, கடற்படை அதிவேகத் தாக்குதல் படகில் கடமைகளை செய்யும் விரர்களால் நேற்று (5) பொடுவகட்டு பிரதேச கடலில் மிதக்கும் மீன்பிடி படகில் இருந்தத 6 இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டது.

06 Jan 2017

ஊனமுற்ற கடற்படையினர்களுக்கு வட்டியில்லாத 05 லக்‌ஷம் கடன் வழங்கப்படும்.
 

எதிரிகளின் தாக்குதல் காரனமாக ஊனமுற்றயாகி பதவியின் வெலகிய வீர்ர்களுக்கு வட்டியில்லாத 05 லக்‌ஷம் கடன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களால் கடற்படை தலைமையகத்தில் இன்று (05) வழங்கப்பட்டது.

05 Jan 2017

பாக்கிஸ்தான் “ஹின்கொல்” மற்றும் “பாசோல்” கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் கடற்படை தளபதியை சந்திப்பு
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்த பாக்கிஸ்தான் கடற்படையின் “ஹின்கொல்” மற்றும் “பாசோல்” கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று(05) சந்தித்தனர்.

05 Jan 2017

பாக்கிஸ்தான் கடற்படையின் இரு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பாக்கிஸ்தான் கடற்படையின் கப்பல்களான “ஹின்கொல்” மற்றும் “பாசோல்” இன்று (05) கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்தன.

05 Jan 2017

இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது
 

நெடுந்தீவின் வடமேற்கு மற்றும் வடக்கு பிரதேச இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் மற்றும் 02 டோலர் படகுகள் கடற்படை உதவிஉடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் நேற்று (04) மாலை கைதுசெய்யபட்டது.

05 Jan 2017

சீன புதிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படை தளபதியை சந்திப்பு
 

இலங்கை புதிய சீன பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட கேணல் க்சூ ஜியான்வெய் அவர்கள் இன்று(04) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

04 Jan 2017

திரப்பனே மஹாநாம கல்லூரியின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மாணவர்களுக்கு திறந்து வைப்பு
 

கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் மற்றொரு திட்டம் திரப்பனே பகுதியில் நடத்தப்பட்டது.

04 Jan 2017

அனுராதபுரத்தின் நிருவப்பட்ட இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு மூலமாக நிருவப்பட்ட இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரம் மத்திய மகா கல்லூரியின் மற்றும் ராஜாங்கனய யாய துன கிராமத்தின் இன்று(03) திறந்து வைக்கப்பட்டது.

03 Jan 2017

2016 ஆன்டு கடல்சார் பாதுகாப்புப் பணிகளின் கடற்படை 226 கோடி ரூபா வருமானம் சம்பாதித்தார்கள்
 

கடல்சார் பாதுகாப்புப் பணி நடவடிக்கைகள் எவன்கார்ட் பாதுகாப்பு சேவையில் கடற்படை பொறுப்பேற்ற பின் கடந்த 2016 ஆண்டில் ரூபா 226 கோடி வருமானம் அரசாங்கத்துக்கு சம்பாதிக்க கடற்படைக்கு முடிந்தது.

03 Jan 2017