நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் “சாகர” கடலோர காவல்படை“தோச்தி XIII” பயிற்சியின் பின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
 

கடலோர காவல்படை“தோச்தி XIII” பயிற்சியில் பங்கேற்ற மாலத்தீவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் “சாகர” இந்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்தது.

30 Oct 2016

இந்தியா விஜயத்தின் பின் இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடையும்.
 

பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல 2016 அக்டோபர் 24 திகதி இந்தியாவில் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்தது. இரு கப்பல்களில் அதிகாரிகல் மற்றும் வீர்ர்கல் இந்தியாவில் தங்கியிருந்த, காலத்தில் இந்திய கடற்படையினர் ஏற்பாடு செய்யபட்ட பல நிகழ்ச்சிகல் உட்பட.

29 Oct 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

கிழக்கு கடற்படை கட்டளை திருகோணமலை, 4ம் அதிவேகத் தாக்குதல் படகுகள் படை பி 4446 கப்பலின் வீரர்களால்,நேற்று புல்முடை பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் உட்பட மீன்பிடியில் பயன்படுத்திய 2 ரோந்துப் படகுகள் மற்றும் ஒரு தனியிழை வலை கைதுசெய்யபட்டன..

28 Oct 2016

7.500 வெடிதூண்டிகளுடன் இருவர் கடற்படையினரால் கைது.
 

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று (27) பல்லிமுனெய் பிரதேசத்தில் மறைக்கப்பட்ட மின்சார அல்லாத 7.500 வெடிதூண்டிகளுடன் இருவர் கடற்படையினரால் கைதுசெய்யபட்டன.

28 Oct 2016

கடற்படை வீரர்களுக்கு சாதனை பதக்கங்களை வழங்கப்படும்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (27) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமயில் ஆயுத படைகளின் உறுப்பினர்களுக்கு சாதனை பதக்கங்களை வழங்கப்பட்டது.

28 Oct 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02மீனவர்கள் கடற்படையினரால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டிய, இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் இன்று(27) புத்தளம் கடனீரேரிக்கும் பகுதியில் ரோந்து பயனம் செல்லும் போது புல்லுபிட்டி கடல் பகுதியில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை இன்று (27) கைது செய்தனர்.

27 Oct 2016

“சயுர” கப்பலில் வண்ணமயமான வரவேற்பு விழா
 

பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல கப்பல்களில் ஊழியர்கள் இருவரும் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படை பாரம்பரிய மரபுகளுடன் கூடிய வண்ணமயமான வரவேற்பு விழா நேற்று(26) மாலை“சயுர” கப்பலில் நடைபெற்றது.

27 Oct 2016

02 கிலோக்ராம் ஹெராயினுடன் இந்திய மூன்று பேர் கடற்படையினரால் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளை முல்லிகுலம், இலங்கை கடற்படை கப்பல் பரனவின் வீரர்களால் இன்று(27) விசேட சோதனை மேற்கொள்ளும்போது அரிப்பு கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போர்வையில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 02 கிலோக்ராம் ஹெராயினுடன் இந்திய மூன்று பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

27 Oct 2016

இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல இந்தியாவில் பயிற்சி விஜயம்
 

பயிற்சி மற்றும் நட்பு ஈடுபடுத்தல் ஐந்து இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை கடற்படை கப்பல் சயுர மற்றும் சுரநிமல 2016 அக்டோபர் 24 திகதி இந்தியாவில் கொச்சி துறைமுகத்துக்கு சென்றடைந்தது.

27 Oct 2016

கடற்படையினால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஹம்பேகமுவையில் திறந்து வைப்பு
 

கடற்படையின், விவசாய சமூகங்களிடையே சிறுநீரக நோயை தடுக்கும் சமூக நலத்திட்டத்தின் ஒரு அங்கமாக மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு (RO Plant) நிலையம் மொனராகலை, அலுத்வெவ கனிஷ்ட வித்தியாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது.

26 Oct 2016