நிகழ்வு-செய்தி

ஹயிபீரியன் ஹய்வே கப்பல் எதிர்ப்பாளர்களின் மீட்பு தொடர்பாக கடற்படைக்கு பாராட்டு

அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் கடந்த 10ஆம் திகதி எதிர்ப்பாளர்களின் கைப்பற்றிள் உள்ள “ஹயிபீரியன் ஹய்வே” வாகனங்கள் போக்குவரத்து பெரிதாக கப்பலை எதிர்ப்பாளர்களின் வெளியிடப்பட்டு அடுத்த நிறுத்தத்தில் ஆக ஓமனுக்கு அனுப்புதல் சம்பன்தமாக கவகாகி கீசென் கய்ஷா கப்பல் நிருவனம் இலங்கை கடற்படை தளபதி மற்றும் முழு கடற்படைக்கும் அவரது புகழை மற்றும் இதயப்பூர்வமான நன்றியை கூறியுள்ளது.

18 Dec 2016

19 கிலோக்ராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பெறப்பட்ட தகவல் படி வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட புங்குடிதீவு இலங்கை கடற்படை கப்பல் கோடய்ம்பர நிருவனத்தில் புலனாய்வு பிரிவு வீர்ர்களால் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் வசப நிருவனத்தில் புலனாய்வு பிரிவு வீர்ர்களால் நேற்று(17) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நெடுந்தீவில் ஒத்தபானெய் பகுதியில் மறைக்கப்பட்ட கேரள கஞ்சா 17 கிலோக்ராம் கண்டுபிடிக்கப்பட்டது.

18 Dec 2016

சட்டவிரோதமாக வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கைது.

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று(17) பல்லெமுனாய் பிரதேச கடலில் வெடிப்பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

18 Dec 2016

இரண்டாவது உயர் தொழில்நுட்ப கப்பல் மீண்டும் வெளியீடு பாதையிக்கு எடுக்கப்படும்.

இலங்கை கடற்படைக்கு தயாரிக்கப்படும் ஆழ்கடல் பகுதி கண்காணிக்கும் உயர் தொழில்நுட்ப கப்பல் வெளியீடு இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமிடத்தின் நடைபெற்றது.

17 Dec 2016

விமானப்படை அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி வெற்றி பெற்றது.

இரத்மலானை விமானப்படை மைதானத்தில் நேற்று (16) மாலை நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் 2016/17 முதல் சுற்றுப் போட்டியில் 03 முயன்றவரை 02 மாற்றங்கள் மற்றும் 01 தண்டனை அடிகலுடன் விமானப்படை ரக்பி அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி 22-08 ஆக வெற்றி பெற்றது.

17 Dec 2016

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்கள் விடுதலை சம்பந்தமாக அரசு கடற்படையை பாராட்டுகிறது

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்தன அவர்கள் நேற்று முன் தினம் (15) அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கலை சந்தித்து அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை அவரிடம் கையளித்தார்.

17 Dec 2016

ரியர் அட்மிரல் சந்தன குலசேகர அவர்கள் கடற்படை வாழ்க்கைக்கு பிரியாவிடையளித்தார்.
 

கடற்படை பணிப்பாளர் நாயகம் பொருட்கள் மற்றும் சேவைகளாக கடமைகளை செய்த ரியர் அட்மிரல் சந்தன குலசேகர அவர்கள் இன்றுடன் (16) தமது 30 வருட பெருமையான கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுச் செல்கிறார். அவரை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவரை இன்று சந்தித்த வேளையில் அவருக்கு கடற்படை மரபுகளின் படி ஒரு மரியாதை அணிவகுப்பும் அளிக்கப்பட்டது.

16 Dec 2016

இன்னொரு மருத்துவ மையம் புன்குடுதீவில் நடைபெற்றது.

வடக்கு கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இன்னொரு மருத்துவ மையம் புன்குடுதீவு மத்தவேலி சனசமூக மண்டபத்தில் கடந்த 13 திகதி நடைபெற்றது.

16 Dec 2016

ரியர் அட்மிரல் சரத் திசாநாயக்க அவர்கள் தமது பெருமையான கடற்படை வாழ்க்கைக்கு பிரியாவிடையளித்தார்.

கடற்படை பணிப்பாளர் நாயகம் நிர்வாகம் ஆக கடமைகளை செய்த ரியர் அட்மிரல் சரத் திசாநாயக்க அவர்கள் கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுச் செல்கிறார்.

16 Dec 2016

இன்னும் இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

15 Dec 2016