நிகழ்வு-செய்தி

ஜனாதிபதி கையால் வீரர்களுக்கு வீடுகள் மற்றும் நிலங்கள் வழங்கப்படும்.
 

“சத்விரு சங்ஹிந்த” வீடு திட்டத்தின் கீழ் போரில் இறந்த, முடக்கப்பட்டுள்ள மற்றும் இப்போது சேவையில் ஈடுபட்டிருக்கும் முப்படை வீரர்களுக்கு வீடுகள் மற்றும் நிலங்கள் வழங்குவதள் அதிமெதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய தலைமையில் இன்று(10) பத்தரமுல்ல “அபெகம” வளாவின் நடைபெற்றது.

10 May 2017

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை உறுபினர்கள் இரத்த தானத்தில் ஈடுபட்டனர்
 

இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சமூக சேவைகளின் மற்றொரு திட்டமாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை உறுபினர்கள் நேற்று(09) யாழ்.

10 May 2017

சூரிய ஆற்றலின் விளைவான மின்சார வேலி நிறுவப்படும்
 

கடற்படை மூலம் சூரியவெவ பகுதியில் கடற்படை மூலம் நிருவப்பட்டுள்ள சூரிய ஆற்றலின் விளைவான மின்சார வேலி இன்று (09) மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

09 May 2017

தலசீமியா மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவுக்கு அடிக்கள் நாட்டுவது மற்றும் தலசீமியா ஊசி இயந்திரங்கள் விநியோகம் சுகாதார அமைச்சர் தலமயில் கண்டியில்
 

தலசீமியா மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவுக்காக அடிக்கள் நாட்டுவது மற்றும் தலசீமியா ஊசி இயந்திரங்கள் விநியோக திட்டம் இன்று (08) சுதேச மருத்துவத்துறை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து அமைச்சர் கெளரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவருடைய தளமையில் கண்டி போதனா வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.

09 May 2017

01 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் அடிமை தீவு போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளபட்ட சோதனைகளின் போது அடிமை தீவு பகுதியில் வைத்து 01 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்

08 May 2017

சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த ஆரு பேர் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் வீரர்களால் நேற்று (07) பருத்தித்துறை பகுதி கடலில் சட்டவிரோத நீர் முழ்கி நுட்பங்கள் பயன்படுத்தி கடல் அட்டைகள் பிடித்த ஆரு பேரை கைதுசெய்யபட்டுள்ளனர்.

08 May 2017

கொழும்பு மோட்டார் ஓட்டப் போட்டி வெலிசறையில் நடைபெற்றது
 

இலங்கை கடற்படை முதல்தடவயாக இலங்கை மோட்டார் சாரதிகள் சங்கத்துடன் இனையாக ஏற்பாடு செய்யப்படுகின்ர கொழும்பு மோட்டார் ஓட்டப் போட்டி 2017 இன்று (07) வெலிசறை கார் மற்றும் மோட்டார் ஓட்டப் போட்டி பந்தய தடத்தில் நடைபெற்றது.

07 May 2017

சட்டவிரோத கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்க கடற்படை உதவி
 

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி தென் கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்கள் சாச்த்ரவேலி பொலிஸ் அதிரடிப்படையின் அதிகாரிகளுடன் இனந்து நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது லாஹுகல காட்டின் சுமார் ஒரு ஏக்கர் சட்டவிரோத கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

07 May 2017

21 கிலோகிராம் கேரல கஞ்சா கண்டுபிடிப்பு
 

வடக்கு கடற்படை கட்டளையின் இனக்கப்பட்டுள்ள கடற்படை வீர்ர்களால் இன்று (06) காளை உடுத்துரை பகுதியிள் மேக்கொள்ளப்பட்ட சோதனையின் போது 21 கிலோகிராம் கேரல கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

06 May 2017

கொழும்பு மோட்டார் ஓட்டப் போட்டி மே 7 திகதி வெலிசறையில் இடம்பெறும்
 

இலங்கை கடற்படை முதல்தடவயாக இலங்கை மோட்டார் சாரதிகள் சங்கத்துடன் இனையாக ஏற்பாடு செய்யப்படுகின்ர கொழும்பு மோட்டார் ஓட்டப் போட்டி 2017 நாளை(07) திகதி காளை 0830 க்கு வெலிசறை கார் மற்றும் மோட்டார் ஓட்டப் போட்டி பந்தய தடத்தில் நடைபெறவுள்ளது.

06 May 2017