நிகழ்வு-செய்தி
கடற்படையினர் ஒருவரை 8.1கிலோ கிராம் Water Gel குச்சிகளுன் கைது

கடற்படயினறுக்குவழங்கிய தகவலின் மூலம் இரன்டு இடங்களில் வைத்து8.1 கிலோ கிராம் Water Gel குச்சிகளுன் ஒருவரை இன்று (03) கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
03 Apr 2017
கால்பந்தாட்ட மாநாடு 2017, கால்பந்தாட்ட போட்டித் தொடரை கடற்படை வென்றது

யாழ்ப்பாண துரையப்பா மைதானத்தில் நேற்று (02) நடைபெற்ற கால்பந்தாட்ட மாநாடு 2017, கால்பந்தாட்ட போட்டித் தொடரில் (FA Cup) யாழ்ப்பாண செயின்ட் நிக்கோலஸ் கால்பந்து அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி 01-00 ஆக வெற்றி பெற்றது.
03 Apr 2017
ஜப்பானின் தன்னியக்க பாதுகாப்பு கடற்பாதுகாப்பு படையணிக்கு சொந்தமாக "டெரசுக்கி" கப்பலுடன் இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கப்பல் கூட்டு கடற்படைப் பயிற்சிகளில் இணைகிறது

கொழும்புத் துறைமுகத் கடல் பகுதியில் இலங்கை கடற்படை கப்பல் சமுதுர கப்பல் ஜப்பானின் தன்னியக்க பாதுகாப்பு கடற்பாதுகாப்பு படையணிக்கு சொந்தமாக "டெரசுக்கி" கப்பலுடன் கூட்டு கடற்படைப் பயிற்சிகளில் இணைந்து.
02 Apr 2017
13.5 கிலோகிராம் ஹெரோய்னுடன் 06 இந்தியர்கள் இலங்கை கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

இலங்கையின் வட கடற்பகுதியில் 13.5 கிலோகிராம் ஹெரோய்னுடன் 06 இந்தியர்கள் மற்றும் ஒரு மீன்பிடி படகு கடற்படையினர், இன்று (2) அதிகாலை கைப்பற்றினர். இந்த ஹெரோய்னின் பெறுமதி, 162 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
02 Apr 2017
கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 8.275 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 02 பேர் கைது

உளவு தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் விர்ர்கள் மற்றும் முழங்காவில் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கிளிநொச்சி, முழங்காவில் பிரதேசத்தில் வைத்து 8.275 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 02 பேர் இன்று (1) கைது செய்யப்பட்டுள்ளனர்.
01 Apr 2017
03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு

பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்து.
01 Apr 2017
கடற்படையினர் ஒருவரை 4.2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் 4.2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை மன்னார் தனியார் பஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இன்று (01) வட மத்திய கடற்படை வீர்ர்களால் மன்னார் போலீஸ் மருந்து பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
01 Apr 2017
ஜப்பானிய தற்காப்பு இராணுவத்தின் கடற்படை கப்பல் “தெறுசுகி” கொழும்பு வருகை

ஜப்பானிய தற்காப்பு இராணுவத்தின் கடற்படை கப்பல் “தெறுசுகி” நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (.01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
01 Apr 2017
வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் பிறகு சயுர கப்பல் இலங்கை வந்தடையும்

மலேஷியாவின் நடைபெற்ற லிமா 2017 சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் கடல் சார்ந்த கண்காட்சிக்கு கலந்துகொள்ள கடந்த 14ம் திகதி இலங்கையின் புறப்பட்ட கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சயுர வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் பிறகு இன்று(31) கொழும்புத் துறைமுகத்தை வந்தடையுந்தது.
31 Mar 2017
100 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய கருத்துக்கு கீழ் தொடங்கப்பட்ட சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற ரூபா 500,000,00 கடன் வழங்குவதில் இன்னொறு கட்டடம் இன்று (31) நடைபெற்றது.
31 Mar 2017