நிகழ்வு-செய்தி

இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி 'SLINEX-2018' திருகோணமலையில் ஆரம்பம்
 

இவ்வாண்டுக்கான 'SLINEX-2018' இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி திருகோணமலையில் இன்று (செப்டம்பர், 07) ஆரம்பமாகியது.

07 Sep 2018

இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளைக்கு கட்டளை வழங்கும் கொடி அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளைக்கு கட்டளை வழங்கும் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் தினேஷ் கே த்ரிபதி அவர்கள் இன்று (செப்டம்பர் 06) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

06 Sep 2018

சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 60 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 60 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று செப்டம்பர் 06) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

06 Sep 2018

இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக் கொமான்டர் (ஆயுதங்கள்) குசும் மன்ஜுல கடமையேற்பு
 

இலங்கை கடற்படை கப்பலான ஜயசாகரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (ஆயுதங்கள்) குசும் மன்ஜுல அவர்கள் இன்று (செப்டம்பர் 06) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

06 Sep 2018

புதிய நியமனம் பெற்ற ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கை ரஷ்ய தூதரகத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் பெற்ற கர்னல் ஐ. ஸ்கோடா அவர்கள் இன்று (செப்டம்பர் 05) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

05 Sep 2018

புளுமென்டல் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்தும் பணியில் கடற்படையினர்
 

கொழும்பு, புளுமென்டல் குப்பைமேட்டில் இடம்பெற்ற தீ அனர்த்தம் இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தனர்.

05 Sep 2018

கூட்டு கடல்சார் திறன்கள் பயிற்சி பாடநெறி திருகோணமலையில்
 

கூட்டு கடல்சார் திறன்கள் பயிற்சி (Integrated Maritime Skills Training) பாடநெறி நேற்று (செப்டம்பர் 03) திருகோணமலை சிறப்பு படகு படையனி தலைமையகத்தில் தொடங்கியது.

04 Sep 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 24 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 24 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

04 Sep 2018

இலங்கை கடற்படை கப்பல் ரனவிஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக் லெப்டினென்ட் கொமான்டர் (திசைகாட்டி) மர்வின் போல்ராஜ் அவர்கள் கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் தரையிறக்கம் கப்பலான ரனவிஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (திசைகாட்டி) மர்வின் போல்ராஜ் அவர்கள் இன்று (செப்டம்பர் 03) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

03 Sep 2018

இலங்கை கடற்படையின் 232 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 232 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 384 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து கடந்த செப்டம்பர் 01 ஆம் திகதி பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

03 Sep 2018