நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் ‘ சிக்‌ஷா’ நிருவனம் அதன் 13 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
 

இலங்கை கடற்படை கப்பல் ‘சிக்‌ஷா’ நிருவனத்தில் 13 வது ஆண்டு நிறைவு கடந்த நவம்பர் 18 ஆம் திகதி ஈடுபட்டிருந்தது. இதை குறித்து இன் நிருவனத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் அஷோக விஜேசிரிவர்தன அவர்கள் உட்பட கபபலின் ஊளியர்களினால் பல மத மற்றும் சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

23 Nov 2018

மீன்பிடிப்படகிற்குள் சிக்கிய மீனவர் கடற்படையினரால் மீட்பு
 

திருகோணமலை கொட்பே மீன்பிடி துறைமுகத்திலுள்ள மீன் பிடிப்படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளகியத்தில் சிக்கிக்கொண்ட மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை கப்பல் மஹவெலி நிருவனத்தின் கடற்படையினர் அண்மையில் (நவம்பர், 19) மீட்டுள்ளனர்.

23 Nov 2018

கடற்படை பேச்சுப் போட்டித்தொடர் நவம்பர் 30 ஆம் திகதி கொழும்பில்
 

கடற்படை பேச்சுப் போட்டித்தொடர் வரும் 2018 நவம்பர் 30 ஆம் திகதி கொழும்பு இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் இடம்பெற உள்ளது.

20 Nov 2018

சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரினால் கைது
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 31 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.

20 Nov 2018

கடற்படையினரால் நிறுவப்பட்ட 04 ங்கு குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு
 

இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டன.

19 Nov 2018

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரி மூலம் வெலிஒய பகுதியில் மேற்கொன்டுள்ள மருத்துவ முகாமுக்கு கடற்படையின் ஆதரவு
 

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரி (Sri Lanka College of Military Medicine) மூலம் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி வெலிஒய, பரனகம வெவ கல்ழுரியில் நடமாடும் மருத்துவ முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டன.

19 Nov 2018

கிழக்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதிவுடன் சந்திப்பு
 

கிழக்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜனரல் கே.பி.ஏ ஜயசேகர அவர்கள் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களை கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

19 Nov 2018

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கால்பந்து போட்டித்தொடர் -2018
 

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கால்பந்து போட்டித்தொடர் கடந்த நவம்பர் 12 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் “நிபுன மைதானத்தில் இடம்பெற்றது இப் போட்டித் தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளில் இருந்து பல பேர் கழந்துகொன்டனர்.

19 Nov 2018

கொழும்பு, கோட்டை பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ அணைக்க கடற்படை உதவியது
 

இலங்கை கடற்படையினர் நேற்று (நவம்பர் 16) கொழும்பு, கோட்டை குமார தெரு மாடி கடையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர்.

17 Nov 2018

சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 110 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 110 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் இன்று (நவம்பர் 16) இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

17 Nov 2018