நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த விழிப்புணர்வு திட்டமொன்று நடைபெற்றது

இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து கடற்படை வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் ஜூலை 26 அன்று இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

28 Jul 2019

கேரள கஞ்சா கொண்ட நபரை கைது செய்ய கடற்படையின் உதவி

ஜூலை 27 அன்று மாத்தரை வல்கமவில் நடத்தப்பட்ட சோதனையின் போது கேரளா கஞ்சா வைத்திருந்த சந்தேக நபரை கடற்படை மற்றும் பொலிஸ் அதிரடிப்படை இணைந்து கைது செய்துள்ளனர்.

28 Jul 2019

பி 625 கப்பல் நோய்வாய்ப்பட்ட மீனவரை தனது முதல் பணியாக சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வந்தது

இலங்கை கடற்படை, ஜூலை 27 திடீரென்று கடலில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவந்தனர்.

28 Jul 2019

தெற்கு கடற்படை கட்டளையின் கடற்கரைகளை சுத்தம் செய்வதற்கான மற்றொரு வேலைத்திட்டம்

தெற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்கள் இன்று (ஜூலை 27 ) தெற்கு கடற்படை கடற்கரையை உள்ளடக்கிய பகுதியில் ஒரு தூய்மைப்படுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக தொடங்கினர் .

27 Jul 2019

நீல ஹரித சங்கிராமயின் மற்றொரு பணி

கடற்படை தளபதி , வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் ஒரு ஆக்கபூர்வமான கருத்தின் படி நீல ஹரித சங்கிராமயின் மற்றொரு பணி, தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்படை கட்டளைகளில் கடற்படையினரால் கதிர்காமம் புனித வளாகத்தையும் குமண தேசிய பூங்கா வளாகத்தையும் சுத்தம் செய்யும் வேலைத்திட்டங்கள் இன்று (ஜுலை 27) நடாத்தப்பட்டது.

27 Jul 2019

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை கடற்படை கப்பல் ‘கஜாபாஹு’ க்கு சுற்றுப்பயணமாக வருகை

தற்போது இலங்கையில் இருக்கும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கென்ஜி ஹரதா, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தில் இலங்கை கடற்படை கப்பல் ‘கஜாபாஹு’வை இன்று 26 ஜூலை பார்வையிட்டார்.

26 Jul 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவரை 2019 ஜூலை 24 ஆம் திகதி திருகோணமலை நோர்வே தீவு பகுதியில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

25 Jul 2019

அமெரிக்க மரைன் படையின் தூதுக்குழுவினர் கிழக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்க பசிபிக் மரைன் படையின் தூதுக்குழுவினர் மற்றும் இலங்கையில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசனை அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், 2019 ஜூலை 24, அன்று கிழக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி ஜெயந்த குலரத்னவை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

25 Jul 2019

பாகிஸ்தான் கடற்படை பிரதிநிதி குழுவினர் தெற்கு கடற்படை கட்டளையின் விஜயம்

இலங்கை-பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற மூன்றாவது நிபுணர் நிலை பணியாளர்களின் பேச்சுவார்தைகாக இலங்கைக்கு வந்துள்ள பாகிஸ்தான் கடற்படை பிரதிநிதி குழுவினர் 2019 ஜூலை 24 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.

25 Jul 2019

நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று கதிர்காமத்தில் திறந்து வைப்பு

புதிதாக நிர்மானிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று கதிர்காமத்தில் அமைந்துள்ள கொழும்பு, ஹுனூபிட்டிய கங்காராகாம விஹாரயத்துக்கு சொந்தமான கங்கராம ஓய்வு இல்லத்தில் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போல் அவர்களால் 2019 ஜூலை 24 அன்று மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

25 Jul 2019