நிகழ்வு-செய்தி
காட்டில் மறைத்து வைக்கப்பட்ட கடலாமை கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி நேற்று ( ஜனவரி 19) ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது குருநகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500 மீட்டர் தென்கிழக்கு பகுதியில் உள்ள காட்டொன்றில் மறைத்து வைக்கப்பட்ட கடலாமையொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
20 Jan 2019
தேடிக்கொள்ளுதல் மற்றும் மீட்பு நடைமுறைப் பயிற்சி முகாம்

கடந்த ஜனவாரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதேடிக்கொள்ளுதல் மற்றும் உடனடி மீட்பு நீர் பயிற்சி திட்டத்தின் நடைமுறைப்பயிற்சிகள் கடந்த இரு நாட்களாக கலா ஒய வாய் அருகே இடம்பெற்றதுடன் இருதிக்கட்ட பயிற்சிகள் எதிர்வரும் ஜனவாரி 23 ஆம் திகதி உடனடி செயல் படகுகள் தலைமையத்தில் நடத்ப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2019
தன்னார்வ கடற்படையின் வருடாந்த முகாம் வெற்றிகரமாக நிறைவு

இலங்கை தன்னார்வ கடற்படையின் வருடாந்த முகாம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமையின் இன்று (ஜனவரி 18) வெலிசர இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தில் இடம்பெற்றது.
18 Jan 2019
வெற்றிகரமான விஜயத்தின் பின் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு கடந்த ஜனவரி 15 ஆம் திகதி ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் இன்று (ஜனவரி 17) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.
17 Jan 2019
கோகிலாய் களப்பு பகுதியில் வைத்து கடற்படையினரினால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி நேற்று ( ஜனவரி 16) ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்கள் கோகிலாய் களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
17 Jan 2019
02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

கடற்படைக்கு கிடைத்த தகவலின் படி நேற்று (ஜனவரி 16) ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களினால் புத்தளம், பாலாவிய பகுதியில் மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது 02 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டது.
17 Jan 2019
மாலத்தீவு பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் மாலத்தீவு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் அஹமட் கியாஸ் அவர்கள் இன்று (ஜனவரி 16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.
16 Jan 2019
அமெரிக்காவின் கடற்படை ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் கடற்படை ஆலோசகரான லெப்டினன்ட் கமாண்டர் பிரயின் பேஜ் அவர்கள் இன்று (ஜனவரி 16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.
16 Jan 2019
கடற்கரை சுத்தம் சுத்தம்செய்யும் திட்டமொன்றுக்கு ஜப்பானிய கடற்படையினரின் பங்களிப்பு

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் நேற்று (ஜனவரி 15) ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலின் கடற்படை உறுப்பினர்கள் இன்று ஹம்பாந்தொட்டை கடற்கரை சுத்தம்செய்யும் திட்டமொன்றுக்கு கழந்துகொன்டனர்.
16 Jan 2019
08 நாட்கள் கொன்ட கண்டுபிடிப்பு மற்றும் மீட்பு உடனடி நீர் பயிற்சி திட்டம்

ஆசிய பசிபிக் அனர்த்த முகாமைத்துவ அமைப்பு (Asia pacific Alliance for Disaster Management ) மூலம் கண்டுபிடிப்பு மற்றும் மீட்பு உடனடி நீர் பயிற்சி திட்டமொன்று நாளை (ஜனவரி 16) முதல் எட்டு நாட்கள் கடற்படை உடனடி செயல்பாட்டுப் படகுகள் படையனி தலைமையகம் அமைந்துள்ள புத்தளம், எளுவங்குளம் கங்கேவாடிய களப்பு பகுதியில் இடம்பெற உள்ளது.
15 Jan 2019