நிகழ்வு-செய்தி

கடற்படையினால் ஒழுங்கமைக்கப்பட்ட (CISM) மராத்தான் போட்டி நிகழ்வு- 2020 வெற்றிகரமான குறிப்பில் நடைபெற்றது

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (Council International Military Sports) மராத்தான் போட்டி நிகழ்வு – 2020 (பெப்ரவரி 18) அன்று கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றது.

18 Feb 2020

இலங்கை சீனா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேர்ணல் வன் டோன்ங் கடற்படை தலைமையகத்திற்கு வருகை

இலங்கை சீனா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேர்ணல் வன் டோன்ங் இன்று (பிப்ரவரி 17, 2020) கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

17 Feb 2020

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2020 பிப்ரவரி 17) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

17 Feb 2020

கேரள கஞ்சா வைத்திருந்த மூன்று நபர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை கூட்டாக இனைந்து 2020 பிப்ரவரி 16 ஆம் திகதி வவுனியா கலுகுன்னம்மாடு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 160 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டனர்.

17 Feb 2020

வடக்கு கடற்படை கட்டளை ஏற்பாடு செய்த “உத்தர நடைப்பயணம்” வெற்றிகரமாக நிறைவடைந்தது

2020 பிப்ரவரி 16 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளை ஏற்பாடு செய்த உத்தர நடைப்பயணம்’ வெற்றிகரமாக நிறைவடைந்தது.

17 Feb 2020

கடலோரப் பகுதிகள் பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

கடற்படை மேற்கொள்ளும் கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் திட்டத்தொடரில் மேலும் பல நிகழ்வுகள் கிழக்கு, தெற்கு, வட மத்திய மற்றும் தென் கிழக்கு கடற்படை கட்டளைகளில் 2020 பிப்ரவரி 10,15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இடம்பெற்றது.

17 Feb 2020

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றை இன்று (2020 பிப்ரவரி 16) யாழ்ப்பாணம் பலச்சிவேலி பகுதியில் நடத்திய சோதனையின் போது கடற்படை கண்டுபிடித்தது.

17 Feb 2020

சதுப்புநில செடிகள் வெட்டி கொண்டு சென்ற ஒரு நபர் கடற்படையால் கைது

மன்டத்தீவு களப்பு பகுதியில் இன்று (2020 பிப்ரவரி 16) கடற்படை மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சதுப்புநில செடிகள் வெட்டி டிங்கி படகொன்று மூலம் கொண்டு சென்ற ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

17 Feb 2020

மட்டக்களப்பு கன்னன்குடா பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 09 மீன்பிடி வலைகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையால் 2020 பிப்ரவரி 15 ஆம் திகதி மட்டக்களப்பு கன்னன்குடா களப்பு பகுதியில் இருந்து 09 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

16 Feb 2020

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மற்றும் அவர்களின் மூன்று படகுகள் 2020 பிப்ரவரி 15 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

16 Feb 2020