நிகழ்வு-செய்தி

டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த கடற்படையின் மற்றொரு வேலைத் திட்டம் காலி துறைமுகத்தில் நடைபெற்றது

இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, கொசகைளை ஒழிக்கும் திட்டம் 2020 ஜூன் 22 அன்று காலி துறைமுக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

23 Jun 2020

கடற்படையினரால் வாக்கரையில் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது

2020 ஜூலை 22 ஆம் திகதி வாக்கரை பகுதியில் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படை கைப்பற்றப்பட்டுள்ளது.

23 Jun 2020

கடற்படை நடவடிக்கைகளின் போது மூன்று (03) போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர்

2020 ஜூன் 22 ஆம் திகதி கின்னியா மற்றும் தம்பலகமுவவில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி தேடல் நடவடிக்கைகளின் போது, 03 போதைப்பொருள் விற்பனையாளர்களை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

23 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த மற்றுமொரு கடற்படை வீரர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 786 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒரு கடற்படை வீரர் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவருடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 22 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

23 Jun 2020

பதிவு செய்யப்படாத வல்லம் படகு கடற்படையால் கைப்பற்றப்பட்டது

பதிவு செய்யப்படாத பாரம்பரிய படகு (வல்லம்) ஐப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவரை கடற்படை 2020 ஜூன் 21 அன்று உப்புக்குளம் கடலில் மேற்கொண்ட தேடலில் கைது செய்தது.

22 Jun 2020

மட்டக்களப்பு தடாகத்தில் பதிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்ப்பு

2020 ஜூன் 21 அன்று மட்டக்களப்பு தடாகத்தில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையிப் போது, கோட்டுவாமட பகுதியில் 03 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படை கைப்பற்றியது.

22 Jun 2020

இரண்டு (02) போதைப்பொருள் விற்பனையாளர்கள் கடற்படை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டனர்

2020 ஜூலை 21 அன்று தலாய்மன்னார் மற்றும் பெசலையில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி தேடல் நடவடிக்கைகளின் போது 02 போதைப்பொருள் விற்பனையாளர்களை கடற்படை கைது செய்தது.

22 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 12 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 785 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 12 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 21 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

22 Jun 2020

செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஜூன் 18 அன்று தலைமன்னார் கடல் பகுதியில் செல்லுபடியாகும் பத்திரங்கள் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேரை கடற்படை கைது செய்தது.

20 Jun 2020

கடலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படை மீட்டுள்ளது

2020 ஜூன் 19 அன்று வலைத்தோட்டம் கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையின் போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை கடற்படைக்கு மீட்டெடுக்க முடிந்தது.

20 Jun 2020