நிகழ்வு-செய்தி

இலங்கையில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குழு கேப்டன் சீன் அன்வின், 2020 ஜனவரி 18 அன்று கிழக்கு கட்டளை தலைமையகத்தில் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

18 Jan 2020

சீன மக்கள் குடியரசின் கடல்சார் ஆராய்ச்சி கப்பலான “சியாங் யாங் ஹாங் 06” கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

2020 ஜனவரி 3 ஆம் திகதி இலங்கைக்கு வந்த சீன மக்கள் குடியரசின் கடல்சார் ஆராய்ச்சி கப்பலான சியாங் யோங் ஹாங் 06 தற்போது இலங்கையின் கடற்பரப்பு மற்றும் நீர்நிலைகளில் நுண்ணுயிர் வாழ்க்கை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

17 Jan 2020

கடலில் பாதிக்கப்பட்ட மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு

2020 ஜனவரி 16 ஆம் திகதி பல நாள் மின்பிடி படகில் காயமடைந்த ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவர வடக்கு கடற்படை கட்டளை நடவடிக்கை எடுத்துள்ளது.

17 Jan 2020

சட்டவிரோதமாக பிடித்த கடல் அட்டைகளுடன் முன்று நபர்கள் கடற்படையால் கைது

2020 ஜனவரி 16 ஆம் திகதி மன்னார், எருக்குளம்பிட்டி கடல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த முன்று நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

17 Jan 2020

கஞ்சா கொண்டு சென்ற இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது

2020 ஜனவரி 14 ஆம் திகதி லாகுகல பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற இரண்டு பேரை கடற்படை மற்றும் காவல்துறை கைது செய்துள்ளனர்.

15 Jan 2020

சேவையை விட்டு வெளியேறிய கடற்படையினருக்கு பொது மன்னிப்பு காலம்

சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கடற்படை சேவையில் இருந்து வெளியேறிய கடற்படைப் பணியாளர்களுக்கு ஒரு வெளியேற்றத்தைப் பெற அல்லது மீண்டும் சேர,

15 Jan 2020

கேரள கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஜனவரி 14, அன்று, திக்வெல்ல பகுதியில் உள்ள சாலைத் தடுப்பில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று நிறுத்துதி சோதனை செய்த பொது கிட்டத்தட்ட மூன்று கிராம் கேரள கஞ்சா கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது.

15 Jan 2020

சுகயீனமுற்றிருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற ஒரு மீவைரை கடற்படையினரினால் சிகிச்சைக்காக 2020 ஜனவரி 14 ஆம் திகதி கரைக்கு கொண்டுவரப்பட்டன.

15 Jan 2020

சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற இரண்டு (02) நபர்கள் கைது செய்ய கடற்படை அதரவு

2020 ஜனவரி 14 ஆம் திகதி திருகோணமலை தோப்பூரில் காவல்துறையினருடன் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையின்போது, சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற 02 நபர்களை கடற்படை கைது செய்தது.

15 Jan 2020

கேரள கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளொன்று கடற்படையால் கைது

சாவக்காச்சேரி பளெய் பகுதியில் இன்று (2020 ஜனவரி 08) கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது சுமார் 8 கிலோகிராம் 475 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடி‍க்கப்பட்டது.

14 Jan 2020