நிகழ்வு-செய்தி

முருசி கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் கப்பல் ஒன்று ஹம்பந்தொட்டை துறை முகத்திற்கு வருகை.

முருசி கடலோர பாதுகாப்பு திணைக்களத்திற்குறிய ஆழ் கடலில் செல்ல முடியும் சீ.ஜீ.எஸ் பெரகுடா என்றும் கப்பல் கல்கடாவிலிருந்து முருசி தீவு நோக்கி புறப்பட்டிருந்திடயில் கப்பலில் எரிபொருள் மற்றும் ஏனைய தேவைகள் பெறுவதற்காக இன்று 02 காலை ஹம்பந்தொட்டை துறை முகத்திற்கு வந்தடைந்தது.

02 Jun 2016

மூன்று உலக சாதனைகள் இயல்பாக அமைந்த வீரருக்கான வாழ்த்து

இந்தியாவில் அஸ்ஸ்ட் உலக சாதனைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவ விழாவில் கடற்படையின் சனத் பண்டார வீர்ருக்கான மூன்று கௌரவம் வழங்கப்பட்டன.

02 Jun 2016

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பில் ஈடுபட்ட இந்து 4 மீனவர்கள் கைது

டெல்ப் தீவுக்கு வடமேல் பகுதியில் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பில் ஈடுபட்ட இந்து 4 மீனவர்கள் டோலர் படகுவுடன் கடற்படையின் உதவியுடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் வீரர்களினால் இன்று 02 கைது செய்யப்பட்டனர்.

02 Jun 2016

ரியர் அட்மிரல் நீல் ரொசயிரோ அவர்கள் உப தலையினர் பிரதானி பதவிற்கு

2016 ஜூன் மாதம் 01 ம் திகதி கடற்படைதட தலையைகத்தில் ரியர் அட்மிரல் நீல் ரொசயிரோ அவர்கள் உப தலையினர் பிரதானி பதவியில் உத்தியோக பூர்வமாக தமது வேலையை ஆரம்பிக்கப்பட்டுடன் அப் பதவியில் ராஜகாரியங்களுள்ள நூல் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் ஓப்படைக்கப்பட்டார்.

01 Jun 2016

டிரன்சேனியா சர்வதேச பாதுகாப்பு கல்லூரியில் துதுவர்கள் கடற்படை தலைமையகத்தில் விஜயம்.

மேஜர் ஜனரல் (ஒய்வு) பெஸ்டொ உலோம் அவர்களின் தலைமையின் டிரன்சேனியா சர்வதேச பாதுகாப்பு கல்லூரியில் துதுவர்கள் இன்று 01 கடற்படை தலையினர் பிரதானி சிறிமெவன் ரணசிங்க அவர்கள் சந்தித்தார்.

01 Jun 2016

நுவர குளத்தில் செயலற்ற மடை கடற்படையினரால் பழுதுபார்.

அநுராதபுரம் நுவர குலத்தில் பிரதான மடையில் ஓர் கதவு செயலற்ற காரணமாக அதை பழுதுபார் நடவடிக்கை தம்மன்னா கடற்படை நிறுவனத்தின் சுழியோடு பிரிவின் வீரர்களினால் நேற்று முன் தினம் 29 ஆரம்பிக்கப்பட்டுள்ளனர்.

31 May 2016

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னார் வடமேல் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்களையும் டோலர் படகு ஒன்றும்நேற்று 30 ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

31 May 2016

சட்டவிரோதி மீன் பிடிப்பில் ஈடுபட்ட 29 உள்நாடு மினவர்கள் கைது.

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் ஓலுவில் தளத்தின் கடற்படை வீரர்களினால் பீ 225 மற்றும் பீ 143 படகுகளில் உதவியுடன் கல்முணை கடல்பரப்பில் மீன் பிடிப்பில் ஈடுபட்ட 29 மீனவர்கள் நேற்று 29 கைது செய்யப்பட்டனர்.

30 May 2016

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேச படம் வரைக்கையில் அள திணைக்களுடன் கடற்படை

வெள்ளக்காடாகியிருந்த கம்பஹ மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தகவல் சேகரி மற்றும் அப் பிரதேசம் படம் வரைக்கையில்அள திணைக்களத்தினால் கடற்படையின் உதவி எதிர்பார்கப்பட்டுள்ளனர்.

30 May 2016

ஜபானிய-இலங்கை கடல் ஒத்துழைப்பு கடல் பாதுகாப்பு அபிவிருத்திற்காக 1.8 பில்லியன் யென்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஜப்பான் பிரதமர் அதிமேதகு சிங்சோ அபே அவர்களுக்குமிடையே ஜப்பான் நகோயாவில் இரு இருதரப்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது கடல்சார் பாதுகாப்பு திறன் மேம்படுத்தல் திட்டங்களின் மேம்பாட்டுக்கான உதவிகளை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.

29 May 2016