நிகழ்வு-செய்தி
கடற்படை இரண்டாவது முறையாக றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் கிருமி நீக்கம் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது
புதிய கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுக்க இன்று (2020 மார்ச் 28) றாகம, வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று கடற்படை மூலம் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்டது.
29 Mar 2020
சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபர்கள் கடற்படையால் கைது
2020 மார்ச் 27 ஆம் திகதி முல்லைதீவு, புதுமாதலன் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட பதினான்கு (14) மீனவர்களுடன் 05 படகுகள் கடற்படையால் கைது செய்யப்பட்டது.
28 Mar 2020
இரனவில தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் நீர் ஆதாரங்களை சுத்தம் செய்ய கடற்படை ஆதரவு
சிலாபம், இரனவில பகுதியில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு நீர் வழங்க பயன்படும் கிணறு சுத்தம் செய்ய 2020 மார்ச் 27 அன்று கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
28 Mar 2020
சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற நாங்கு (04) நபர்கள் கடற்படையினரால் கைது
2020 மார்ச் 27 ஆம் திகதி கற்பிட்டி, எலுவன்குளம பகுதியில் கடற்படை மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற 04 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
28 Mar 2020
கடற்படை முருங்கன் பகுதியிலிருந்து ஒரு கைக்குண்டை கண்டுபிடித்துள்ளது
இலங்கை கடற்படை 2020 மார்ச் 27 ஆம் திகதி முருங்கன் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது யோத வெவ அருகில் இருந்து ஒரு கைக்குண்டு கண்டுபிடித்துள்ளது.
28 Mar 2020
கொழும்பு மெனிங் பொதுச்சந்தையை கிருமி நீக்கம் செய்ய கடற்படை பங்களிப்பு
நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இலங்கை கடற்படை நடத்திய கிருமி நீக்கம் திட்டமொன்று 2020 மார்ச் 27 அன்று கொழும்பு மெனிங் பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெற்றது.
28 Mar 2020
சமூக சேவையின் ஒரு பகுதியாக குடிநீர் மற்றும் உலர் உணவை விநியோகிக்க கடற்படை நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
வட மத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மத இடங்களுக்கு மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு மற்றும் குடிநீரை விநியோகிக்கும் திட்டமொன்று 2020 மார்ச் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படை மூலம் மெற்கொள்ளப்பட்டது.
27 Mar 2020
கேரள கஞ்சா கொண்ட ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து இன்று (2020 மார்ச் 27,) தலைமன்னார் ஊருமலை பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது சுமார் 700 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.
27 Mar 2020
கடற்படை பொது மருத்துவமனை (கொழும்பு) மூலம் ஓய்வு பெற்ற கடற்படை வீரர்களுக்கு மற்றும் கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடற்படை பொது மருத்துவமனை (கொழும்பு) மூலம் ஓய்வு பெற்ற கடற்படை வீரர்களுக்கு மற்றும் கடற்படையினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சை சேவைகளை நாட்டின் தொற்றுநோய் நிலைமை குறித்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
27 Mar 2020
வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகள் மையமாக கொண்டு கடற்படை இரத்த தான திட்டங்கள் மேற்கொண்டுள்ளது
வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான திட்டங்கள் இன்று (2020 மார்ச் 27) அந்தந்த கட்டளைகளுடன் இணைக்கப்பட்ட கடற்படை பணியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
27 Mar 2020


