நிகழ்வு-செய்தி
பாதுகாப்பு செயலாளர் வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, 2019 டிசம்பர் 12, அன்று வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்தார். பாதுகாப்புப் படைகளின் தளபதி, அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, உடபட இராணுவ மற்றும் விமான தளபதி ஆகியோர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.
13 Dec 2019
வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இளநிலை கடற்படை வீட்டுவசதி கட்டிடம் கடற்படைத் தளபதியால் திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, 2019 டிசம்பர் 12, அன்று வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டார், அங்கு கட்டளை தலைமையகத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற கட்டிடத்தின் முதல் கட்டம் திறந்து வைத்தார்.
13 Dec 2019
மோசமான வானிலை குறித்து கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

இந்த நாட்களில் பெய்யும் மழை காரணத்தினால் மெதவச்சிய முதல் ஹொரெவுபதான வரை நியூ லைட் சாலையில் ஒரு பாலம் உடைந்துள்ளதுடன் இலங்கை கடற்படை இலங்கை மின்சார வாரியத்துடன் (சிஇபி) 2019 டிசம்பர் 12 ஆம் திகதி தற்காலிகமாக அதை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
13 Dec 2019
13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கடற்படை போட்டியாளர்கள் 53 பதக்கங்களை வென்றனர்

13 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்க்க பங்களித்த கடற்படை போட்டியாளர்கள், 2019 டிசம்பர் 12 ஆம் திகதி தாய்நாட்டிற்குத் திரும்பினர், அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமானத் துறைமுகமான கட்டுநாயக்க துறைமுகத்தில் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.
13 Dec 2019
பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை ஆதரவு

பலத்த மழை காரணத்தினால் புத்தலம், ரந்தியகம பகுதி நீரில் மூழ்கியதுடன் அப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுக்காக இலங்கை கடற்படை 2019 டிசம்பர் 11 ஆம் திகதி முதல் அமல்படுத்தும் நிவாரணப் பணியைத் தொடங்கியுள்ளது.
12 Dec 2019
வெற்றிகரமான சுற்றுப்பயணத்திற்குப் பின் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 102 ஹருசாமே’ கப்பல் தாயகம் திரும்பியது

2019 டிசம்பர் 10, அன்று இலங்கை வந்து சேர்ந்த ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 102 ஹருசாமே’ கப்பல் இன்று (2019 டிசம்பர் 12) திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.
12 Dec 2019
சட்டவிரோதமாக இரவில் கடல் அட்டைகள் பிடித்த 04 நபர்கள் கடற்படையால் கைது

மன்னார், பல்லெமுனே கடற்கரை பகுதியில் இன்று (2019 டிசம்பர் 12) நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக இரவில் கடல் அட்டைகள் பிடித்த 04 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
12 Dec 2019
ரியர் அட்மிரல் சுஜீவ பெரேரா கடற்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்

இலங்கை தன்னார்வ கடற்படையின் முன்னாள் தளபதி,ரியர் அட்மிரல் சுஜீவ பெரேரா இன்றுடன் (2019 டிசம்பர் 11) தமது 35 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
12 Dec 2019
கிரிகோரி ஏரியில் விபத்தான 'ஜெட் ஸ்கி' படகில் இருந்த இருவர் கடற்படையால் மீட்பு

நுவரலியா கிரகோரி ஏரியில் 'ஜெட் ஸ்கி’ நீர் விளையாட்டில் ஈடுபட்டுருக்கும் போது விபத்தான இருவர் 2019 டிசம்பர் 10 ஆம் திகதி கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளது.
11 Dec 2019
சீனத் தூதரகம் கடற்படையின் "நீல பசுமைப் போருக்கு" சைக்கிள் மற்றும் மின்சார மோட்டார் வாகனங்கள் நன்கொடையாக அளிக்கிறது

இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகம், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா உருவாக்கிய 'நீல பசுமைப் போரை' வலுப்படுத்த 2019 டிசம்பர் 10 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் சைக்கிள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை கடற்படைக்கு வழங்கியது.
11 Dec 2019