நிகழ்வு-செய்தி

சட்டவிரோதமாக வைத்திருந்த உலர்ந்த கடல் அட்டைகளை கடற்படையினரினால் பறிமுதல் செய்யப்பட்டது

கடற்படையினர் மற்றும் மன்னார் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தின் அதிகாரிகள் இனைந்து 2019 ஜூலை 17 அன்று தலை மன்னார் எருக்குலம்பிட்டி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது உலர்ந்த கடல் அட்டைகளுடன் ஒருவரை கைது செய்தனர்.

18 Jul 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்கள் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்களை 2019 ஜூலை 17 ஆம் திகதி யாழ்ப்பாணம், வெத்தலகேனி பகுதியில் வைத்து கடற்பயினரினால் கைது செய்யப்பட்டது.

18 Jul 2019

இலங்கை கடற்படை கப்பல் ‘விக்கிரம II’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் நிமந்த திஸேரா கடமையேற்பு

இலங்கை கடற்படையின் துரித தாக்குதல் ரோந்து கப்பலான ‘விக்கிரம II‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (ஆயுதங்கள்) நிமந்த திஸேரா இன்று (ஜூலை 17) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

18 Jul 2019

கேப்டன் சந்திம சில்வா இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ நிருவனத்தில் தளபதியாக பதவியேற்றார்

கேப்டன் சந்திம சில்வா இன்று (ஜூலை 17) இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ நிருவனத்தில் 24 வது கட்டளை அதிகாரியாக பதவியேற்றார்.

17 Jul 2019

2393 கிலோ கிராம் பீடியிலை மற்றும் புகையிலை கொண்டு சென்ற மூவர் கடற்படையினரினால் கைது

பீடியிலை மற்றும் புகையிலை சட்டவிரோதமாக கடத்தி வந்த 03 பேரை இன்று (2019 ஜூலை 17) அதிகாலை யாழ்ப்பாணம் மண்டதீவு சந்தியில் வைத்து கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

17 Jul 2019

ரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரிய வட மத்திய கடற்படை கட்டளைக்கு தளபதியாக பதவியேற்றார்.

வட மத்திய கடற்படை தலைமையகத்தில் இன்று (ஜூலை 17) ரியர் அட்மிரல் சுதத் குருகுலசூரிய கிழக்கு கடற்படைப் கட்டளைக்கு தளபதியாக பதவியேற்றார்.

17 Jul 2019

போக்குவரத்து உதவியாளர் ஜி.எம்.என்.ஜி ஜெயரத்னவுக்கு முச்சக்கர வண்டியொன்று நன்கொடையாக வழங்கப்பட்டது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில், கடற்படையின் பணியாற்றும் போக்குவரத்து உதவியாளர் ஜி.எம்.என்.ஜி ஜெயரத்னவின் நோய்வாய்ப்பட்ட குழந்தை மருத்துவ வசதிகளுக்கு கொண்டு செல்ல ஒரு முச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.

17 Jul 2019

கடற்படை உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் அனுராதபுரம் பிராந்திய அலுவலகம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன

அனுராதபுரம் மாவட்ட செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் புதிய பிராந்திய அலுவலகம் இன்று (2019 ஜூலை17) பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன.

17 Jul 2019

கேரள கஞ்சாவுடன் நபரொருவரை கைது செய்ய கடற்படையின் உதவி

கடற்படையினர் மற்றும் மன்னார் காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து 2019 ஜூலை 16 ஆம் திகதி கேரள கஞ்சாவுடன் நபரொருவரை மன்னாரில் கைது செய்துள்ளனர்.

17 Jul 2019

போதைப்பொருளை ஒழிப்பதற்க்கு கடற்படையின் மற்றொரு நடவடிக்கை

கடற்படையினர் மற்றும் புத்தளம் பொலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து 2019 ஜூலை 16 ஆம் திகதி புத்தளம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனையின் போது, பாலுணர்வு மாத்திரைகள் (மதனமோதக) கொண்டு சென்ற ஒருவரை கைது செய்யப்பட்டது.

17 Jul 2019