நிகழ்வு-செய்தி
சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 50 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.

இலங்கை கடற்படையின் பணி புரியும் 50 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற ரூபா 500,000,00 கடன் வழங்கல் இன்று (நவம்பர் 17) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய தலைமயில் நடைபெற்றது.
16 Nov 2017
கடற்படை வீர்ர் டப்,எம்,எஸ் திலகரத்னவின் குடும்ப உறுப்பினர்களுக்கு “நெவுறு சவிய” மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு

இலங்கை கடற்படையின் சேர்ந்த கடற்படை சிரேஷ்ட வீர்ர் டப்,எம்,எஸ் திலகரத்ன திடீர் விபத்தால் உயிரிழந்துள்ளார்.
16 Nov 2017
இலங்கை கடற்படையின் சயுரல கப்பல் தாய்லாந்தில் பதாயா துறைமுகத்திற்கு வந்தடைந்தது

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வில் (ASEAN IFR 2017) மற்றும் அது தொடர்பான பயிற்சிகளில் கலந்துகொள்வதற்காக கடந்த 09ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்பட்டு சென்ற இலங்கை கடற்படை கப்பல் சயுரல இன்று (நவம்பர் 16) தாய்லாந்தில் பதாயா துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
16 Nov 2017
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் பருத்தித்துறை கலங்கரை விளக்குக்கு வடக்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து 10 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 Nov 2017
இலங்கையின் தென் கொரிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் தென் கொரிய பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் இன் லீ அவர்கள் இன்று (நவம்பர் 15) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
15 Nov 2017
கடற்படைத் தளபதி கெளரவ சபாநாயகருடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் தளபதி வைஸ்அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் இன்று (நவம்பர் 14) இலங்கைபாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களை பாராளுமன்ற சபாநாயகர்அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.
14 Nov 2017
அனுராதபுரம் செயின்ட் ஜோசப்ஸ்,மத்திய கல்லூரி மற்றும் சுவர்ணபாலி பெண்கள் கல்லூரி பழைய மனவர்கள் கடற்படை தளபதிக்கு மரியாதைதெரிவித்துள்ளனர்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரனசிங்க அவர்களுக்கு மரியாதை செலுத்தும் பல விழாகள் நேற்று (நவம்பர் 13) அனுராதபுரத்தில் இடம்பெற்றது.
14 Nov 2017
ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் நிவுகாசல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் நிவுகாசல் இன்று (நவம்பர் 14) இலங்கை வந்தடைந்துள்ளது.
14 Nov 2017
'குய் ஜி குவாங்' எனும் சீன கடற்படை கப்பல் தாயாகம் திரும்பின

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள சீன கடற்படையின் 'குய் ஜி குவாங்' எனும் பயிற்சி கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (நவம்பர் 14) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.
14 Nov 2017
சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரால் கைது

கடற்படையினறுக்கு கிடைக்கப்பட்ட தகவல்கலின் படி கடந்த தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.
14 Nov 2017