நிகழ்வு-செய்தி
வங்காளம் கடற்படை கப்பலான ‘சொமுத்ரா அவிஜான்’ கப்பல் தாயாகம் திரும்பின

கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ள வங்காளம் கடற்படை கப்பலான ‘சொமுத்ரா அவிஜான்’ கப்பல் வெற்றிகரமாக தனது நாங்கு நாள் விஜயத்தை முடிவு செய்து நேற்று (ஒக்டொபர் 26) கொழும்பு துறைமுகத்தை விட்டு தாயகம் திரும்பின.
27 Oct 2017
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் கோவிலன் கலங்கரை விளக்கத்துக்கு வடக்கு திசையில் சுமார் 16.7 கடல் மைல்கள் தூர கடல் பகுதியில் வைத்து 05 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளது.
27 Oct 2017
இலங்கை கடற்படையின் 22 வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க கடமையேற்பு

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களால் இலங்கை கடற்படையின் 22 வது கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை வைஸ் அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
26 Oct 2017
அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களால் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவுக்கு நேற்று (ஒக்டோபர் 26) பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் (ஒக்டோபர் 26) தமது 35 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
26 Oct 2017
22 வது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களால் இன்று முதல் (ஒக்டோபர், 26) செயற்படும் வண்ணம் புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்பிரகாரம், அவர் தனது நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் செயலாளர் திரு.
26 Oct 2017
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களால் இன்று முதல் (ஒக்டோபர் 25) செயற்படும் வண்ணம் வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்களை அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
25 Oct 2017
சீஜி 60 கடலோர பாதுகாப்புப் படை கப்பல் சுரக்ஸா எனப் பெயரில் அதிகாரம் அளிப்பு

இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் முதலாவது ஆழ்கடல் ரோந்து கப்பலுக்கு சுரக்ஸா என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் ஆணையதிக்காரம் அளித்து வைக்கும் நிகழ்வு கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெற்றது.
21 Oct 2017
இந்தோனேசிய கடற்படை கப்பல் க்ரி பங் டோமோ கொழும்பு வருகை

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இந்தோனேசியாவின் கடற்படை கப்பல் “க்ரி பங் டோமோ” இன்று (ஒக்டோபர், 19) இலங்கை வந்தடைந்துள்ளது.
18 Oct 2017
சேவா வனிதா பிரிவு மூலம் திருகோணமலையில் உளவியல் திட்டமொன்ரை நடத்தப்பட்டன

கடற்படை சேவா வனிதா பிரிவின் தளைவி திருமதி திருனி சின்னய்யாவின் கருத்தின் மற்றும் தலைமளில் நேற்று (ஒக்டோபர் 12) உளவியல் விழிப்புணர்வை மேம்படுத்தும் திட்டமொன்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்திலுள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
13 Oct 2017
நெதர்லாந்து தூதுவர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் நெதர்லாந்து தூதுவர் அதிமேதகு திருமதி ஜோஆன் டுன்வர்ட் அவர்கள் இன்று (ஒக்டொபர் 12) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
12 Oct 2017