நிகழ்வு-செய்தி
மேலும் 05 வெளிநாட்டு கடற்படை பிரதானிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2017 சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெற்ற மேலும் 05 வெளிநாட்டு கடற்படை தளபதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று (ஒக்டோபர் 10) மாலையில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவர்களை சந்தித்தனர்.
10 Oct 2017
மேலும் 05 வெளிநாட்டு கடற்படை பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2017 எட்டாவது சர்வதேச கடல்சார் மாநாட்டுக்கு இனையாக 05 வெளிநாட்டு கடற்படை பிரதானிகள் இன்று (ஒக்டோபர் 09) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவர்களை சந்தித்தனர். அதின் பிரகாரமாக மியான்மர், பிஜி, கொரியா, பிரித்தானிய மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் படை பிரதானிகள் கடற்படைத் தளபதியை சந்தித்தனர்.
09 Oct 2017
கடற்படை தளபதி மற்றும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன

காலி முகத் ஹோட்டலில் நடைபெறுகின்ற காலி கலந்துரையாடல் 2017 எட்டாவது சர்வதேச கடல் மாநாட்டில் பங்கு பெறும் வெளிநாட்டு கடற்படை தளபதிகள் இன்று (ஒக்டோபர் 09) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவர்களை சந்தித்தனர்.
09 Oct 2017
காலி கலந்துரையாடல் 08 வது சர்வதேச கடல் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை முலம் தொடர்ந்து எட்டாவது முரயாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2017 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 09) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் தொடங்கியது.
09 Oct 2017
கடற்படை தளபதி அநுராதபுரத்தில் பண்டைய புத்த ஆழயங்களில் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா மற்றும் திருமதி திருனி சின்னய்யா ஆகியோர் நேற்று (ஒக்டோபர் 07) அநுராதபுரத்தில் பண்டைய புத்த ஆழயங்களுக்கு சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளனர்.
08 Oct 2017
இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை வீரர்களால் நேற்று (ஒக்டொபர் 07) இரவு இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளனர்.
08 Oct 2017
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கடற்படை தளபதி பங்கேற்பு

ஆஸ்திரேலிய கடற்படை மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட Sea Power 2017- சர்வதேச மாநாட்டின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களும் பங்குப்பெற்றார். குறித்த மாநாடு ஒக்டொபர் 03 திகதி முதல் 05ம் திகதி வரை ஆஸ்திரேலியாவில் சிட்னி சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
08 Oct 2017
சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி தலைமைத்துவத்தின் அடிப்படையில் 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மற்றும் இலங்கை கடற்படை இனைந்து வழங்கிய நிதி பங்களிப்பின், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிருவப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நேற்று மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
07 Oct 2017
கடற்படை தளபதியவர்கள் கங்காராம விகாராதிபதியின் ஆசீர்வாத்தை பெற்றுள்ளார்.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் இன்று (ஒக்டொபர் 07) ஹுனுபிடிய கங்காராமாதிபதி நீதி மன்ற பதவி வகிக்கும் மதிப்பிற்குரிய கலபொட சிரி ஞானிச்வர தேரரை சந்தித்துள்ளார்.
07 Oct 2017
இலங்கை மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படை இடையில் நடைபெற்ற கடற்படை பயிற்சி (CARAT 2017) வெற்றிகரமாக நிறைவடிந்தது

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படை ஆகிய வற்றினால் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான 23 ஆவது கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கை இன்று (ஒக்டோபர் 06) திருகோணமலையில் நிறைவடிந்தது.
06 Oct 2017