நிகழ்வு-செய்தி

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைது
 

இலங்கை கடற்படை வீரர்களால் இன்று (செப்டம்பர் 19) காலை இலங்கைக்கு சொந்தமான கடல் எல்லையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 02 மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது.

19 Sep 2017

கடற்படை தளபதி புதிய கடலோரக் காவல்படை கப்பலுக்கு விஜயம்
 

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கிய ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலை பார்வையிடவென இன்று (செப்டம்பர் 18) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

18 Sep 2017

கடற்படை சிவில் ஊழியர்களால் கடற்படை தளபதியை வரவேற்கப்பட்டது
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை வரவேற்கும் விழா இன்று (செப்டம்பர் 18) இலங்கை கடற்படை கப்பல் பராக்ரம நிருவனத்தின் அட்மிரல் சோமரத்ன திசானாயக்க அவைக்களத்தில் நடைபெற்றது.

18 Sep 2017

வெற்றிகரமான கூட்டுப்பயிற்சியில் கலந்துகொண்ட கடற்படை கப்பல்கள் தாயகம் திரும்பின
 

இம்மாதம் (செப்டம்பர்) 04ம் திகதி இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில்(Sri Lanka India Naval Exercise - SLINEX 2017) கலந்து கொள்வதற்காக சென்ற இலங்கை கடற்படைக் கப்பல் சயுற மற்றும் சாகர ஆகிய இரண்டு கடற்படை கப்பல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற கூட்டுப்பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்து அண்மையில் (செப்டம்பர், 17) நாடு திரும்பியுள்ளன.

17 Sep 2017

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

இலங்கை கடற்படையின் செயல்பாடுகளை விரிவாக்கும் நோக்கத்தின் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கிய ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் இன்று (செப்டம்பர் 16) காலை 0900 மணிக்கு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

16 Sep 2017

முதலை தாக்குதலுக்குள்ளான வெளிநாட்டு பிரஜையின் சடலம் கடற்படையினரால் மீட்பு
 

முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி இழுத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவரின் சடலத்தினை மீட்க இலங்கை கடற்படையினர் உதவியளித்துள்ளனர்.

15 Sep 2017

'நீர்க்காக கூட்டு பயிற்சி பார்வையிட கடற்படை தளபதி கழந்துக்கொன்டார்
 

இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக 8வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி கிழக்குப் பிராந்தியத்தை மையமாகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுகிறது.

14 Sep 2017

கடற்படைத் தளபதி புனிதத்தன்மை மால்கம் ரஞ்சித் அருட்தந்தைவுடன் சந்திப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் இன்று (செப்டம்பர் 13) கொழும்பு பேராயர் மேதகு கார்டினல் மால்கம் ரஞ்சித் அருட்தந்தையை கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

13 Sep 2017

நீரில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை (02) கடற்படையினரால் மீட்பு
 

நுவரெலியா கிரிகோரி ஏரியில் ஜெட் ஸ்கை (Jet Ski) படகுகளில் பயணம் செய்யும் போது படகுகள் கவிழ்ந்து நீரில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை (02) கடற்படையினரால் நேற்று (செப்டம்பர் 12) மீட்டபட்டனர்.

13 Sep 2017

கடற்படை சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி இன்று வரவேற்கப்பட்டது
 

இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் புதிய தலைவியாக கடமையேற்றிய திருமதி திருனி சின்னய்யா அவர்களை வரவேற்கும் விழா இன்று (செப்டம்பர் 12) கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

12 Sep 2017