நிகழ்வு-செய்தி

இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி - SLINEX 2017 இல் பங்கெடுக்க கடற்படை கப்பல் சயுர மற்றும் சாகர இந்தியாவுக்கு பயணம்
 

இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து பங்குகொள்ளும் 2017ஆம் ஆண்டுக்கான இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் (Sri Lanka India Naval Exercise - SLINEX 2017) கலந்து கொள்வதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான சயுர மற்றும் சாகர ஆகிய இரண்டு கடற்படை கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து இந்தியா நோக்கி இன்று (செப்டெம்பர், 04) பயணித்துள்ளது.

04 Sep 2017

கொரிய தூதுவர் புதிய கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் கொரிய தூதுவர் சேன் வொன்-சேம் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டெம்பர் 04) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

04 Sep 2017

80 இந்திய மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 76 இந்திய மீனவர்களும் கடலில் மூழ்கிக் கொண்டிருந்து கடற்படையினரால் மீட்கப்பட்ட நான்கு இந்திய மீனவர்களையும் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (செப்டம்பர் 04) இலங்கை கடற்படையின் உதவியுடன் நடைபெற்றது.

04 Sep 2017

புதிய கடற்படைத் தளபதி பொலிஸ் மா அதிபருடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் இன்று (செப்டெம்பர் 04) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அவர்களை பொலிஸ் தலைமைகைத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

04 Sep 2017

ரியர் அட்மிரல் டாக்டர் ஈ டப் ஜயசிங்க கடற்படை சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்
 

இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) எனும் கடமையாற்றிய ரியர் அட்மிரல் டாக்டர் ஈ டப் ஜயசிங்க அவர்கள் இன்றுடன் செப்டெமபர் 04) தமது 32 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

04 Sep 2017

ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் கடற்படை தளபதிவுடன் சந்திப்பு
 

ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் திருமதி பிரான்ஸ் அடம்சன் அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களை இன்று (செப்டம்பர் 02) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்தார்.

02 Sep 2017

இங்கிரிய பகுதியில் எண்ணைக்கசிவை கட்டுப்படுத்த இலங்கை கடற்பட உதவி.
 

அண்மையில் (2017 செப்டம்பர், 01) மடல இங்கிரிய பகுதியில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் ஏற்றிச் செல்லும் பவுசர் வண்டி ஒன்று தடம்புரண்டதினால் ஏற்பட்ட எரிபொருள் எண்ணைக்கசிவினை தடுக்கும் வகையில் இலங்கை கடலோர பாதுகாப்பு படையில் இணைப்புப் பெற்றுள்ள கடற்படை வீரர்கள் விரைந்து செயற்பட்டுள்ளனர்.

02 Sep 2017

சட்டவிரோத பூச்சிக்கொல்லிகள் உடன் 03 இந்தியர்கள் கடற்படையினரால் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (2017 செப்டெம்பர் 01) வட மத்திய கடற்படை கட்டளையின் இனைக்கப்பட்ட கடற்படையினர்களால் குதிரமலையில் இருந்து சுமார் 33 கடல் மயில்கள் மேற்கு பகுதி கடலில் வைத்து இந் நாட்டிற்கு கொண்டு வந்துக்கொன்டிருந்த சட்டவிரோத பூச்சிக்கொல்லிகளுடன் (Ammonium salt of glyphosate) 03 இந்தியர்கள் மற்றும் அவர்களின் ஒரு படகு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

02 Sep 2017

கடற்படை தளபதியவர்கள் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்களை இன்று (2017 செப்டம்பர் 01) பிராந்திய அபிவிருத்தி அமைச்சில் வைத்து சந்தித்தார்.

01 Sep 2017

மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய நிர்வாக கருத்தரங்கு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
 

இலங்கை கடற்படை, ஐக்கிய அமெரிக்க பசிபிக் கட்டளை மரையின் படைவுடன் இனைந்து கடந்த ஆகஸ்ட் 30ம் திகதி கொழும்பு கலதாரி ஹோட்டலில் தொடங்கிய மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்பாடு பற்றிய நிர்வாக கருத்தரங்கு இன்று (செப்டம்பர் 01) வெற்றிகரமாக நிறைவடைந்தது.

01 Sep 2017