நிகழ்வு-செய்தி
இந்திய- இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவு

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் இணைந்து கொழும்பிலிருந்து சங்கமன்கந்த வரையிலான இலங்கையின் தென் பிராந்திய கடற்பரப்பில் மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
12 May 2017
கடலில் மிதந்த 9 கோடி பெருமதியான ஹெரோயின் கடற்படையினரால் மீட்பு

காங்கேசன்துறை துறைமுகதிலிருந்து சுமார் 08 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில் சுமார் 9.3 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
12 May 2017
சர்வதேச வெசாக் தின பண்டிகையின் சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக கடற்படை தளபதியின் பங்கேப்பு

இலங்கையில் நடைபெற்ற 2017 சர்வதேச வெசாக் தின பண்டிகையின் தலைமை அதிதியாக கழந்துகொன்ட இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தளமையில் மற்றும் இலங்கை பிரதமர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்கேற்பின் நேற்று(11) கொழும்பு ஹுனுபிடிய கங்காராம விஹார சீமாமாலக வளாகத்தில் புத்த ரஷ்மி வெசக் மண்டலை பிரகாசமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
12 May 2017
வட கடற்படை கட்டளை சர்வதேச வெசாக் தினம் தற்பெருமையுடன் கொண்டாடுகிறது

சர்வதேச வெசாக் தின விழாவுக்கு இனையாக வட கடற்படை கட்டளை மூலம் பல தொண்டு நடவடிக்கைகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
12 May 2017
நோயாள் இறந்த தொழிலகப் பொறியியல் ஜேஏஎம்பி அமரசிங்க அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு “நெவுறு சவிய” மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு

இலங்கை கடற்படையின் பணியில் ஈடுபட்டுருந்த தொழிலகப் பொறியியல் ஜேஏஎம்பி அமரசிங்க வீர்ர் நீண்ட கால வியாதி காரணமாக இறந்தார்.குறித்த காரனத்தினால் “நெவுறு சவிய” கடற்படை “சுவசஹன” காப்புறுதி நிதியம் மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு இன்று(11) மரதன்கடவல அவருடைய விட்டில் வைத்து மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளன.
11 May 2017
“பிரினிவன் மங்கல்ய” புத்த நாடகக் கதைப் பாடல் பிரதமர் தலைமையில் அலரி மாலிகையில்

2017 சர்வதேச வெசாக் தின விழாவுக்கு இனையாக இசைக்கலைஞர் கலாநிதி பிரேமசிரி கேமதாச அவர்களின் “பிரினிவன் மங்கல்ய” புத்த நாடகக் கதைப் பாடல் நேற்று(10) அலரி மாலிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடைய தளமையில் நடைபெற்றது.இன் நிகழ்வுக்காக வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களும் பங்கேற்றார்
11 May 2017
சர்வதேச வெசாக் பண்டிகைக்கு கடற்படையின் பூரண பங்களிப்பு

2017 சர்வதேச வெசாக் தின பண்டிகைவக்கு இனையாக கடற்படை மூலம் பல தொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
11 May 2017
சட்டவிரோத மீன்பிடிப்பதில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்களுக்கு விடுதலை

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 03 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (11) இலங்கை கடற்படையின் உதவியின் நடைபெற்றுள்ளது.
11 May 2017
ஜனாதிபதி கையால் வீரர்களுக்கு வீடுகள் மற்றும் நிலங்கள் வழங்கப்படும்.

“சத்விரு சங்ஹிந்த” வீடு திட்டத்தின் கீழ் போரில் இறந்த, முடக்கப்பட்டுள்ள மற்றும் இப்போது சேவையில் ஈடுபட்டிருக்கும் முப்படை வீரர்களுக்கு வீடுகள் மற்றும் நிலங்கள் வழங்குவதள் அதிமெதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய தலைமையில் இன்று(10) பத்தரமுல்ல “அபெகம” வளாவின் நடைபெற்றது.
10 May 2017
வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை உறுபினர்கள் இரத்த தானத்தில் ஈடுபட்டனர்

இலங்கை கடற்படை மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சமூக சேவைகளின் மற்றொரு திட்டமாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை உறுபினர்கள் நேற்று(09) யாழ்.
10 May 2017