நிகழ்வு-செய்தி

‘கடற்படை ஜர்னல்’ (Navy Journal) எனும் நாங்காவது சஞ்சிகை வெளியீடப்படும்
 

கடற்படை ஆராய்ச்சி பிரிவு மூலம் வெளியீடப்படுகின்ற ‘கடற்படை ஜர்னல்’ (Navy Journal) எனும் நாங்காவது சஞ்சிகையின் முதல் பிரதி இன்று (2017 ஆகஸ்ட் 18) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் கொமடோர் ரோஹித பெரேரா அவர்களினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

18 Aug 2017

சீன கடற்டை மருந்துவக் கப்பல் ஹெபிங்பாங்சவோ (Ark Peace) தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த ஆகஸ்ட் 06 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ள சீன கடற்படைக்குச் சொந்தமான ஹெபிங்பாங்சவோ (Hepingfangzhou) எனும் மருந்துவ கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்த பின் இன்று (ஆகஸ்ட் 09) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது.

09 Aug 2017

பாதிக்கப்பட்ட படகில் இருந்த 06 மீனவர்களை கரைசேர்க்க கடற்படையின் உதவி
 

இலங்கையின் தெற்கு பகுதி கடலில் பாதிக்கப்பட்டு மிதந்துகொன்டுருந்த ‘தினு புதா 1’ எனும் படகில் இருந்த 06 மீனவர்கள் கரைசேர்க்க கடற்படை இன்று (ஆகஸ்ட் 09) காலை நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது.

09 Aug 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (ஆகஸ்ட் 09) காலை சட்டவிரோதமான வலைகள் மற்றும் வெடி பொருட்கள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 மினவர்கள் நச்சிகுடா கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.

09 Aug 2017

02 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஆகஸ்ட் 08) வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் புத்தளம் காவல்துறை சிறப்புப் பணிப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது புத்தளம்,நெதும்குழம் பகுதியில் வைத்து 02 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

09 Aug 2017

சீன மருந்துவ கப்பலான ‘ஹெபிந்க்பான்க்சு’ (Ark Peace) கப்பலின் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு கடந்த ஆகஸ்ட் 06 திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள சீன கடற்படையின் மருந்துவ கப்பலான ‘ஹெபிந்க்பான்க்சு’ (Hepingfangzhou) கப்பலின் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட் 08) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளனர்.

08 Aug 2017

கடற்படைத் தளபதி ‘சயுரல’ கப்பலுக்கு விஜயம்
 

இலங்கை கடற்படையின் புதிய தொழில்நுட்ப ஆழ்கடல் கவனிப்பு கப்பலான சயுரல கப்பலுக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று (ஆகஸ்ட் 08) கண்கானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

08 Aug 2017

கடற்படை தளபதி காலி கடல்சார் பாதுகாப்பு செயல்பாடு நிலையத்தில் கண்கானிப்பு விஜயம்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் நேற்று (ஆகஸ்ட் 07) காலி கடல்சார் பாதுகாப்பு செயல்பாடு நிலையத்தில் கட்டமைப்பின் உள்ள வசதிகளை கண்கானிப்புவதுக்காக விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

08 Aug 2017

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 49 இந்திய மீனவர்களுடன் 12 படகுகள் கைது
 

வட கடற்படை கட்டளையின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (ஆகஸ்ட் 07) இரவு மற்றும் இன்று காலை இலங்கைக்கு சொந்தமான வடக்கு கடல் எல்லையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 49 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 12 மீன்பிடி படகுகளும் கைது செய்யப்பட்டுள்ளது.

08 Aug 2017

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேர் கைது
 

கடற்படயினறுக்கு வழஙகிய தகவலின் படி நேற்று (ஆகஸ்ட் 07) வட கடற்படை கட்டளையில் சிறப்பு படகு படையின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் கடற்படையினர்களால் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேருடன் ஒரு டிராக்டர் கைது செய்யப்பட்டுள்ளன.

08 Aug 2017